Skip to content

Authour

4 கால்களுடன் பிறந்த குழந்தை….

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம்… Read More »4 கால்களுடன் பிறந்த குழந்தை….

கே.கே.நகர் உழவர் சந்தைக்கு சான்றிதழ்…

  • by Authour

மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தைக்கு, பழங்கள் மற்றும் காய்கறி சந்தைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதீப் குமார்,… Read More »கே.கே.நகர் உழவர் சந்தைக்கு சான்றிதழ்…

சமயபுரம் கோயிலில் நகை திருடிய அதிகாரி…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது. இங்கு நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.83 லட் சத்து 79… Read More »சமயபுரம் கோயிலில் நகை திருடிய அதிகாரி…

நடிகை ரகுல் பிரீத்சிங்-கிற்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் ….

பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பலர் கலந்து கொண்டதாகவும், இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது… Read More »நடிகை ரகுல் பிரீத்சிங்-கிற்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் ….

என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்…. சச்சின் வேண்டுகோள்….

  • by Authour

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7 டெஸ்ட் ஏ, 9… Read More »என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்…. சச்சின் வேண்டுகோள்….

சீக்கியர்கள் வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை….

  • by Authour

கடந்த 1991-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுக்தியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47… Read More »சீக்கியர்கள் வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை….

திருச்சி சிட்டியில் நாளை பவர் கட் மற்றும் குடிநீரும் கட்….

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம்   துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.… Read More »திருச்சி சிட்டியில் நாளை பவர் கட் மற்றும் குடிநீரும் கட்….

பொள்ளாச்சிக்கு ரூ.7 கோடியில் புது பஸ் ஸ்டாண்ட்…. நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர்புற பகுதியில் பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது,கோவை, ஊட்டி, ஈரோடு, சேலம், திருப்பூர் என புறநகர் செல்லும் பேருந்து நிலையங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்… Read More »பொள்ளாச்சிக்கு ரூ.7 கோடியில் புது பஸ் ஸ்டாண்ட்…. நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு…

திருச்சி சிட்டியில் நாளை பவர் கட் மற்றும் குடிநீரும் கட்….

  • by Authour

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம்   துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.… Read More »திருச்சி சிட்டியில் நாளை பவர் கட் மற்றும் குடிநீரும் கட்….

மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு பகிர்ந்த அட்லீ – பிரியா…

  • by Authour

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. அடுத்தடுத்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான… Read More »மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு பகிர்ந்த அட்லீ – பிரியா…

error: Content is protected !!