Skip to content

Authour

புதிய 11 மின் பகிர்மான கோட்டங்கள்…முதல்வர் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு… Read More »புதிய 11 மின் பகிர்மான கோட்டங்கள்…முதல்வர் தொடங்கி வைத்தார்.

பச்சிளம் குழந்தை வீச்சு… மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை….வாக்குமூலம்…

  • by Authour

திருச்சி, ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி இரவு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதியில்… Read More »பச்சிளம் குழந்தை வீச்சு… மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை….வாக்குமூலம்…

திருச்சியில் மாடி படியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி….

  • by Authour

திருச்சி ,தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் (23). இவர் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார். இவரது தந்தை சீனிவாசன் (59.)… Read More »திருச்சியில் மாடி படியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி….

கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

  • by Authour

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்  புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடியில் சமுதாய வளைகாப்பு நடந்தது. மாநில  சுற்றுச்சூழல்,மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்  பங்கேற்று கர்ப்பிணி… Read More »கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி… அரியலூர் கலெக்டர் பிரச்சாரம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர்  பஸ் ஸ்டாண்டில்  மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை மாவட்ட கலெக்டர்  பெ.ரமண சரஸ்வதி இன்று துவக்கி வைத்தார். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி… அரியலூர் கலெக்டர் பிரச்சாரம்…

ஆன்லைன் சூதாட்டம்….. இன்ஜினியர் தற்கொலை… பரபரப்பு கடிதம்…

  • by Authour

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் ( 29). இன்ஜினீயர். இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்துள்ளார் என கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம்… Read More »ஆன்லைன் சூதாட்டம்….. இன்ஜினியர் தற்கொலை… பரபரப்பு கடிதம்…

ஆயிரத்து 586 கி.மீ ஆன்மிக பயணம்… தாயுடன் திருச்சி வந்தார் முரட்டு பக்தர்…

  • by Authour

மைசூரைச் சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி கிருஷ்ணகுமார். இவர், பன் னாட்டு நிறுவனத்தில் உயர்ப்பதவி வகித்து வந்தார். இவரது தாய் சூடரத் னாம்மாள்(72). 2015ம் ஆண்டு கிருஷ் ணகுமாரின் தந்தை திடீரென்று கால மானார். தாய்க்கு… Read More »ஆயிரத்து 586 கி.மீ ஆன்மிக பயணம்… தாயுடன் திருச்சி வந்தார் முரட்டு பக்தர்…

திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை…. அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

  • by Authour

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 28ம் தேதி வருகிறார். இவ்விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.  இதனையடுத்து நகராட்சி நிர்வாக துறை… Read More »திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை…. அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

டூவீலர் மீது கார் மோதி விபத்து…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, துறையூர் அருகே உள்ள கருப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் தனது டூவீலரில்  ஆத்தூர் சாலையில் உள்ள வாலிஸ்புரம் மாற்றுப்பாதை அருகே சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார்  இவர் மீது மோதியது.… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து…. திருச்சியில் சம்பவம்…

பங்குதாரரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. திருச்சி தொழிலதிபர் கைது….

  • by Authour

திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் (36), இவரது நண்பர்கள் சகாயராஜ், ஞானசுந்தரி, ராஜாராம் (50) ஆகியோர் இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருச்சி ஆர்ச்சம்பட்டி கிராமத்தில் குளிர்பான உற்பத்தி… Read More »பங்குதாரரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. திருச்சி தொழிலதிபர் கைது….

error: Content is protected !!