Skip to content

Authour

சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

  • by Authour

சென்னை, சேப்பாக்கம் ஆளுநர்  மாளிகையில் உதயிநிதி ஸ்டாலின்  நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  டிவிட்டரில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  டிவிட்டரில் கூறியதாவது…. சேப்பாக்கத்தின்… Read More »சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதி… ஈபிஎஸ்க்கு அழைப்பு…

  • by Authour

நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயிநிதி ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில்  நாளை காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

  • by Authour

தஞ்சை மாவட்டம்,பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி திறந்து வைத்தார். கண்… Read More »தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி… Read More »மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….

போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

திருச்சி, லால்குடி, வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் யுவராஜ் அளித்த… Read More »போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

ரம்மி அறிவுப்பூர்வமானது…. நடிகர் சரத்குமார் வக்காலத்து…..

சென்னை எழும்பூரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் . அதில் கூறியதாவது… எல்லா வியைாட்டிலும் சூதாட்டம் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆன்லைவன் ரம்மி விளையாடப்படுகிறது.  ரம்மி விளையாடுவதற்கு அறிவு… Read More »ரம்மி அறிவுப்பூர்வமானது…. நடிகர் சரத்குமார் வக்காலத்து…..

பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….

  • by Authour

ஈரோடு அடுத்த சோலாறில் இயங்கி வந்த ஒரு தனியார் பால் பண்ணையில் பால் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருவதோடு பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் மொத்தம்… Read More »பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….

மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்றுவிட்டு தந்தை தற்கொலை….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள காஞ்சி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 3 மகள்கள் 1 மகன் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ள நிலையில்,… Read More »மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்றுவிட்டு தந்தை தற்கொலை….

திருச்சி ரவுடி கொலை… காட்டிக்கொடுத்தது நண்பர்கள்?

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது திருச்சி-புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில்… Read More »திருச்சி ரவுடி கொலை… காட்டிக்கொடுத்தது நண்பர்கள்?

கரூரில் அருள்மிகு ஸ்ரீ வாகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி,… Read More »கரூரில் அருள்மிகு ஸ்ரீ வாகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!