Skip to content

Authour

இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

  • by Authour

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி… Read More »இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

பாலிவுட்டுக்கு போகும் லவ் டுடே….!

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் தமிழில் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. சத்யராஜ், யோகிபாபு, இவானா உள்ளிட்டோர் உடன் நடித்த லவ் டுடே திரைப்படம், சுமாரான பட்ஜெட்டில் தயாராகி பாக்ஸ் ஆபிஸ்… Read More »பாலிவுட்டுக்கு போகும் லவ் டுடே….!

விவசாயி வீட்டில் ஒரு கோடி கொள்ளை….போட்ட போடுல வௌியான உண்மை

சேலம் மாவட்டம் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர்…. சார் வீட்டில் வைத்திருந்த ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று தகவல் கொடுத்ததின் பேரில்… Read More »விவசாயி வீட்டில் ஒரு கோடி கொள்ளை….போட்ட போடுல வௌியான உண்மை

திருச்சி மேலகுழுமணியில் குட்டிகுடி திருவிழா…..ரத்தம் குடித்து அருள்வாக்கு சொன்ன மருளாளிகள்

திருச்சி மேல குழுமணி காவல்கார தெருவில் உள்ள ராஜகாளியம்மன், பெரியகாண்டியம்மன், பனையடி கருப்பு சாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை குட்டி குடி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக… Read More »திருச்சி மேலகுழுமணியில் குட்டிகுடி திருவிழா…..ரத்தம் குடித்து அருள்வாக்கு சொன்ன மருளாளிகள்

ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக சொர்க்கம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதெசி விழா தொடங்குகிறது.  முக்கிய வைபவமான பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2-ந்தேதி… Read More »ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்…

மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல்…..

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர். மாணவிகளின்… Read More »மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல்…..

பஸ் பயணம்….டிரைவருடன் காதல்…. உல்லாசம்…. அதன்பின் நடந்த விபரீதம்

தஞ்சை வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன இளம்பெண் யார் என்பது… Read More »பஸ் பயணம்….டிரைவருடன் காதல்…. உல்லாசம்…. அதன்பின் நடந்த விபரீதம்

கல்குவாரியை மூடக்கோரி சாலை மறியல்…..திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அம்மாசத்திரம் அருகே உள்ள கோப்புலிக்காட்டில் தனியார் கல்குவாரி ஒன்று, கடந்த 17 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் இருந்து வெளியேறும் மாசு மற்றும் எந்திரங்களின் இரைச்சல் காரணமாக சுற்றுவட்டாரத்தின்… Read More »கல்குவாரியை மூடக்கோரி சாலை மறியல்…..திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வர இயலவில்லை….வாழ்த்துக்கள்…குஜராத் முதல்வருக்கு ஈபிஎஸ் கடிதம்

  • by Authour

குஜராத்தில் பாஜக வெற்றி பெற்று நாளை ஆட்சி அமைக்கிறது. இதற்கான விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பதவி ஏற்க உள்ள பூபேந்திர படேலுக்கு… Read More »வர இயலவில்லை….வாழ்த்துக்கள்…குஜராத் முதல்வருக்கு ஈபிஎஸ் கடிதம்

அழைப்பின் பேரில் குஜராத் செல்லும் ஓபிஎஸ்……அப்போ ஈபிஎஸ்…?

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதை அடுத்து, அதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. அதற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.… Read More »அழைப்பின் பேரில் குஜராத் செல்லும் ஓபிஎஸ்……அப்போ ஈபிஎஸ்…?

error: Content is protected !!