Skip to content

Authour

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை… Read More »நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..

ஆம்பூர் கலவரம்: 22 பேர் குற்றவாளி… திருப்பத்தூர் கோர்ட் உத்தரவு..

ஆம்பூர் கலவரம் தொடர்பான 7வது வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு. கலவரம் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 வழக்குகளில் அனைவரும் விடுதலை. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 22 பேருக்கும்… Read More »ஆம்பூர் கலவரம்: 22 பேர் குற்றவாளி… திருப்பத்தூர் கோர்ட் உத்தரவு..

திருச்சியில் டிமார்ட் கட்டுமான பணிக்கு எதிராக முற்றுகை போராட்டம்…

  • by Authour

நாளை மறுநாள் திருச்சியில் டி-மார்ட் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் – கரூரில் விக்கிரமராஜா பேட்டி. கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு… Read More »திருச்சியில் டிமார்ட் கட்டுமான பணிக்கு எதிராக முற்றுகை போராட்டம்…

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

  • by Authour

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். பொது மறுவாழ்வுத் துறை அரசு செயலர் சஜ்ஜன்சிங் ரா சவான், திட்டம், வளர்ச்சித் துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு… Read More »தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

பாபநாசத்தில் எம்பி துரை வைகோ பேட்டி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இன்று‌ செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை.வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். தமிழக அரசும், அதன் துறை சார்ந்த அமைச்சர்களும் இதற்கு… Read More »பாபநாசத்தில் எம்பி துரை வைகோ பேட்டி..

கரூர் ஜெயங்கொண்டம் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீட்டிற்குள் புகுந்த குடிநீர்

கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பகுதி வழியாக வையம்பட்டிக்கு செல்லும் காவேரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருகில் இருந்த வீடுற்குள் புகுந்தது அரை மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக… Read More »கரூர் ஜெயங்கொண்டம் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீட்டிற்குள் புகுந்த குடிநீர்

திருச்சி ஒத்தக்கடையில் திடீர் தீ விபத்து… பரபரப்பு

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பகுதியில் ஒரு பிரபலமான வணிக வளாகம் உள்ளது.இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.இந்த வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் இன்று காலை சுமார் 10 மணியளவில் ஒரு… Read More »திருச்சி ஒத்தக்கடையில் திடீர் தீ விபத்து… பரபரப்பு

திருமணம் ஆன 3 மாதத்தில் என்ஜினியர் தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் வ உ சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் .இவரது மகன் சூர்யா (வயது 23). பிஇ பட்டதாரியான இவர் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில்… Read More »திருமணம் ஆன 3 மாதத்தில் என்ஜினியர் தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

தஞ்சையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. சிலிண்டர் சப்ளை செய்பவர் கைது..

தஞ்சை கீழவாசல் ஆடக்காரத் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து (50). தனியார் சிலிண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 26ம் தேதி இவர் தஞ்சை நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்து… Read More »தஞ்சையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. சிலிண்டர் சப்ளை செய்பவர் கைது..

ஜல்லிக்கட்டு சிலை.. கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் ADISSIA Developers pvt lmt நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட… Read More »ஜல்லிக்கட்டு சிலை.. கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

error: Content is protected !!