Skip to content

Authour

தஞ்சையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. சிலிண்டர் சப்ளை செய்பவர் கைது..

தஞ்சை கீழவாசல் ஆடக்காரத் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து (50). தனியார் சிலிண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 26ம் தேதி இவர் தஞ்சை நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்து… Read More »தஞ்சையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. சிலிண்டர் சப்ளை செய்பவர் கைது..

ஜல்லிக்கட்டு சிலை.. கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் ADISSIA Developers pvt lmt நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட… Read More »ஜல்லிக்கட்டு சிலை.. கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

நல்லகண்ணு உடல் நிலை – அமைச்சர் மா.சு பேட்டி.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கடந்த 48 மணி நேரத்தில் உடல் நிலை… Read More »நல்லகண்ணு உடல் நிலை – அமைச்சர் மா.சு பேட்டி.

2026 நவம்பரில் ராக்கெட் ஏவ திட்டம்… இஸ்ரோ தலைவர் நாராயணன்

தூத்துக்குடி, குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது ஆண்டுக்கு 25 ராக்கெட்டுகள் வரை ஏவ திட்டம்” குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது;… Read More »2026 நவம்பரில் ராக்கெட் ஏவ திட்டம்… இஸ்ரோ தலைவர் நாராயணன்

புதிய சாலை.. தஞ்சையில் அடிக்கல் நாட்டு விழா..

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் களத்தூர் – பழைய நகரம் இணைப்பு பனையவயல் வழியாக புதிதாக கப்பிச் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »புதிய சாலை.. தஞ்சையில் அடிக்கல் நாட்டு விழா..

வித்தக விநாயகர் கோவிலில்.. கோவையில் 16 நாட்கள் பூஜை

  • by Authour

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில்… Read More »வித்தக விநாயகர் கோவிலில்.. கோவையில் 16 நாட்கள் பூஜை

சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்.. பொதுமக்கள் வழிபாடு..

  • by Authour

சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்… வீடு தேடி வந்த விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்… விநாயகர் சதுர்த்தி என்றாலே அரையடியில் இருந்து 20 அடி வரை கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு… Read More »சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்.. பொதுமக்கள் வழிபாடு..

மயிலாடுதுறை… டூவிலரை திருடி சென்ற நபர்.. சிசிடிவி

மயிலாடுதுறை லலிதா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த சுமன்சங்கர் என்ற இளைஞர் கடந்த 23-ஆம் தேதி மாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர், தனது ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனத்தை கோயிலின் வடக்கு… Read More »மயிலாடுதுறை… டூவிலரை திருடி சென்ற நபர்.. சிசிடிவி

சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..

  • by Authour

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. சிவில் இன்ஜினியரான ராஜேஷ்குமார், 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பணியாற்றி வந்தார். மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த… Read More »சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..

விஜய் மாநாட்டுக்கு சென்றவர் மேலும் ஒருவர் பலி..

மதுரையில் TVK இரண்டாவது மாநில மாநாட்டிற்கு முன்னும் பின்பும் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் வேலூரை சேர்ந்த மதன் தனது நண்பர்களுடன் மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பி உள்ளார். பிறகு இடையில் அனைவரும் ஹோட்டலில்… Read More »விஜய் மாநாட்டுக்கு சென்றவர் மேலும் ஒருவர் பலி..

error: Content is protected !!