Skip to content

Authour

திருச்சி.. வகுப்பறையில் போதையில் மயங்கிக்கிடந்த ஆசிரியர்!..

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த டி .ஆண்டியபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், ஆசிரியராக வேலை செய்பவர் குமார். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாவை – மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் சமீபத்தில் தான்… Read More »திருச்சி.. வகுப்பறையில் போதையில் மயங்கிக்கிடந்த ஆசிரியர்!..

மகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே குடும்ப தகராறில் பெற்ற மகனை அவனது தந்தையே கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ள அரும்பாவூர் போலீசார்… Read More »மகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை..

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் 27 ஆம் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய வாசலில் பிரத்தியேகமாக… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு

மதுரை மாநாட்டில் தவெக தொண்டரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பாக விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத்குமாரை பவுன்சர்கள் தூக்கி வீசினர். மதுரை மாநாட்டில் “ரேம்ப் வாக்” சென்ற விஜயை… Read More »தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு

கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

ரூ.10 லட்சத்தால் ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

  • by Authour

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் பகுதியில் 712 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவை… Read More »ரூ.10 லட்சத்தால் ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள  வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில்… Read More »இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. கோதண்டராமசாமி கோயிலின் தேர்நிற்கும் இடத்தில்… Read More »அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

  • by Authour

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் வாக்கு திருட்டுக்கு எதிரான நடை பயணத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பிகார் புறப்பட்டுச் சென்றுள்ளார். பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு… Read More »ராகுல் நடைபயணத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

விநாயகர் சதுர்த்தி…கோவையில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை… பக்தர்கள் தரிசனம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று… Read More »விநாயகர் சதுர்த்தி…கோவையில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை… பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!