Skip to content

Authour

வித்தக விநாயகர் கோவிலில்.. கோவையில் 16 நாட்கள் பூஜை

  • by Authour

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில்… Read More »வித்தக விநாயகர் கோவிலில்.. கோவையில் 16 நாட்கள் பூஜை

சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்.. பொதுமக்கள் வழிபாடு..

  • by Authour

சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்… வீடு தேடி வந்த விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்… விநாயகர் சதுர்த்தி என்றாலே அரையடியில் இருந்து 20 அடி வரை கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு… Read More »சிறுவர்களால் உருவாக்கப்பட்டு வீதி உலா வந்த விநாயகர்.. பொதுமக்கள் வழிபாடு..

மயிலாடுதுறை… டூவிலரை திருடி சென்ற நபர்.. சிசிடிவி

மயிலாடுதுறை லலிதா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த சுமன்சங்கர் என்ற இளைஞர் கடந்த 23-ஆம் தேதி மாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர், தனது ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனத்தை கோயிலின் வடக்கு… Read More »மயிலாடுதுறை… டூவிலரை திருடி சென்ற நபர்.. சிசிடிவி

சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..

  • by Authour

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. சிவில் இன்ஜினியரான ராஜேஷ்குமார், 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பணியாற்றி வந்தார். மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த… Read More »சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..

விஜய் மாநாட்டுக்கு சென்றவர் மேலும் ஒருவர் பலி..

மதுரையில் TVK இரண்டாவது மாநில மாநாட்டிற்கு முன்னும் பின்பும் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் வேலூரை சேர்ந்த மதன் தனது நண்பர்களுடன் மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பி உள்ளார். பிறகு இடையில் அனைவரும் ஹோட்டலில்… Read More »விஜய் மாநாட்டுக்கு சென்றவர் மேலும் ஒருவர் பலி..

சிறுவனுக்கு கத்தி குத்து ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

17 வயது சிறுவனுக்கு கத்தி குத்து திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பாலக்கரை சங்கிலியாண்ட புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி கிஷோர் (வயது 21) மற்றும் அதே… Read More »சிறுவனுக்கு கத்தி குத்து ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சி.. வகுப்பறையில் போதையில் மயங்கிக்கிடந்த ஆசிரியர்!..

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த டி .ஆண்டியபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், ஆசிரியராக வேலை செய்பவர் குமார். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாவை – மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் சமீபத்தில் தான்… Read More »திருச்சி.. வகுப்பறையில் போதையில் மயங்கிக்கிடந்த ஆசிரியர்!..

மகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே குடும்ப தகராறில் பெற்ற மகனை அவனது தந்தையே கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ள அரும்பாவூர் போலீசார்… Read More »மகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை..

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் 27 ஆம் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய வாசலில் பிரத்தியேகமாக… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு

மதுரை மாநாட்டில் தவெக தொண்டரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பாக விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத்குமாரை பவுன்சர்கள் தூக்கி வீசினர். மதுரை மாநாட்டில் “ரேம்ப் வாக்” சென்ற விஜயை… Read More »தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு

error: Content is protected !!