Skip to content

Authour

கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

ரூ.10 லட்சத்தால் ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

  • by Authour

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் பகுதியில் 712 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவை… Read More »ரூ.10 லட்சத்தால் ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள  வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில்… Read More »இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. கோதண்டராமசாமி கோயிலின் தேர்நிற்கும் இடத்தில்… Read More »அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

  • by Authour

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் வாக்கு திருட்டுக்கு எதிரான நடை பயணத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பிகார் புறப்பட்டுச் சென்றுள்ளார். பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு… Read More »ராகுல் நடைபயணத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

விநாயகர் சதுர்த்தி…கோவையில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை… பக்தர்கள் தரிசனம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று… Read More »விநாயகர் சதுர்த்தி…கோவையில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை… பக்தர்கள் தரிசனம்

கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சோஃபான் என்பவர் மின்சார வாரியம் அலுவலகம் அருகே கீற்று கொட்டகை அமைத்து வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை வேலை முடிந்து… Read More »கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

மத்திய நிதி அமைச்சரிடம் திருச்சி எம்பி துரை வைகோ கோரிக்கை

மதிமுக எம்பி துரை வைகோ  திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, சிறந்த விமான… Read More »மத்திய நிதி அமைச்சரிடம் திருச்சி எம்பி துரை வைகோ கோரிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டி.. அரியலூரில் தொடக்கம்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர் மாவட்டத்தின் சார்பாக 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்… Read More »தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டி.. அரியலூரில் தொடக்கம்

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் சைய்யது நகரைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் தினகரன்(45). விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான 3 பசு மாடுகளும், கலைஞர் நகரைச் சேர்ந்த தொழிலாளி நடராஜன் மகன் ஐயப்பன்(36)… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி

error: Content is protected !!