Skip to content

Authour

திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

  • by Authour

எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் பொருட்கள் கொள்ளை ஸ்ரீரங்கம் , மேலூர் ரோடு லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராகுல் (வயது 30 )இவர் திருவரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்தில்… Read More »திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருச்சி, 110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு 19.12.2024 அன்று வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

வாடகைக்கு 18% ஜிஎஸ்டி: டில்லியில் மார்ச் மாதம் வணிகர்கள் கண்டன பேரணி

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சியில் ஹோட்டல் ஸ்ரீசங்கீதாஸ் வளாகத்தில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் ஹாஜி… Read More »வாடகைக்கு 18% ஜிஎஸ்டி: டில்லியில் மார்ச் மாதம் வணிகர்கள் கண்டன பேரணி

பிரிஸ்பேன் டெஸ்ட், பாலோ ஆன் தவிர்த்தது இந்தியா

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான  3வது கிரிக்கெட் டெஸ்ட் பிரிஸ்பேனில்  நடந்து வருகிறது.  ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்  செய்தது. முதல்நாள்28 ரன்கள் எடுத்த நிலையில் பலத்த மழை  பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 2ம் நாள் மீண்டும்… Read More »பிரிஸ்பேன் டெஸ்ட், பாலோ ஆன் தவிர்த்தது இந்தியா

பொள்ளாச்சி அருகே அரியவகை பாம்பு மீட்பு…

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் பகுதியில் புகழேந்தி என்பவரது தனியார் தோட்டத்தில் உள்ள வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று உள்ளதை கண்டு… Read More »பொள்ளாச்சி அருகே அரியவகை பாம்பு மீட்பு…

சென்னையில் நாளை கவர்னர் மாளிகை முற்றுகை, காங். அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காத மத்திய அரசை கண்டித்து நாளை இந்தியா முழுவதும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை  காங்கிரஸ் கட்சி நடத்துகிறது.  சென்னையில் நாளை காலை 10 மணிக்கு சைதாப்பேட்டையில் இந்த போராட்டம்… Read More »சென்னையில் நாளை கவர்னர் மாளிகை முற்றுகை, காங். அறிவிப்பு

திருச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள ஓட்டல் சங்கீதாசில் இன்று நடந்தது.  கூட்டத்தில்  மாநில   தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார். கூட்டத்தில்   மாநில பொதுச் செயலாளர்… Read More »திருச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப முடிவு

  • by Authour

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று மதியம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தன.  இதனால் அவையில் அமளி  ஏற்பட்டது. இந்த மசோதாவை கூட்டுக்குழு பரிசீலனைக்கு… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப முடிவு

ஈரோடு கிழக்கு தொகுதி, காலியானதாக அறிவிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த  14ம் தேதி காலமானார்.  இதையடுத்து அந்த  தொகுதி காலியானதாக இன்று  தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி, காலியானதாக அறிவிப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், இன்று மதியம் 12 மணிக்கு  ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்ததும்  இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

error: Content is protected !!