Skip to content

Authour

கோவை… மருத்துவ கழிவு கொட்ட வந்த வாகனம் பறிமுதல்…

  • by Authour

கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது அங்கு தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் ஆட்டோவில் வந்து கொட்டுவதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை… Read More »கோவை… மருத்துவ கழிவு கொட்ட வந்த வாகனம் பறிமுதல்…

விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

  • by Authour

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த மேலவிட்டுகட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி நர்மதா. இவர் அதே ஊரை சேர்ந்த வைரமணி என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு 58 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி… Read More »விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட  பல கோரிக்கைகளை வலியுறுத்தி  டில்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். டில்லி… Read More »தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

திருச்சியில் நாளை… வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்…… கோவிந்தராஜூலு தகவல்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ‘ A.M.விக்கிரமராஜா தலைமையில் 17.1224 செவ்வாய்கிழமை காலை 8.55 மணியளவில் திருச்சி பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ சங்கீதாஸ்,… Read More »திருச்சியில் நாளை… வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்…… கோவிந்தராஜூலு தகவல்

செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர்… Read More »செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

  • by Authour

நாளை 4மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை  பெய்யும் எனவு ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை சென்னை,… Read More »நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு ஏன்? கோவில் நிர்வாகம் விளக்கம்

  • by Authour

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கோவில் நிர்வாகி அளித்த விளக்கத்தில் கூறியதாவது:- ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள்… Read More »இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு ஏன்? கோவில் நிர்வாகம் விளக்கம்

இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல்   கடந்த செப்டம்பர்  மாதம் நடந்தது. இதில்   அநுர குமார திசநாயக அதிபராக வெற்றி வெற்றி பெற்றார். அவர் , முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று… Read More »இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர்  மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (16.12.2024)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். … Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது

  • by Authour

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள்… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது

error: Content is protected !!