Skip to content

Authour

9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 9மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை கடலூர், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

  • by Authour

தொடர் மழையால் அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக் குடியில் வாழைக் கொல்லையில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோயில் அருகில் சாக்கடை நீர் நிரம்பி,… Read More »தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

அடைமழை…….வெள்ளத்தில் மிதக்கும் திருச்சி மாவட்டம் …..

  • by Authour

வங்க கடலில்  உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக அடைமழை கொட்டி வருகிறது.  திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 2 தினங்களாக விடாமல் மழை கொட்டித்… Read More »அடைமழை…….வெள்ளத்தில் மிதக்கும் திருச்சி மாவட்டம் …..

செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1083 மில்லிமீட்டர் மழை பதிவான நிலையில், ஆங்காங்கே சாலைகளிள் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெருக்கள் மற்றும்… Read More »செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கைகாட்டி காலனி தெரு மற்றும் பெரியத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மழை வெள்ளநீர்… Read More »வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..

அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வேங்கையன் ( 82) என்பவர் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இவர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக… Read More »அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

  • by Authour

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறும். இதில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள்.  கார்த்திகை மாத பவுர்ணமி திருக்கார்த்திாகை திருநாளாக கொண்டாடப்படுகிறது.   பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்… Read More »பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ. கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு… Read More »அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் (50) தனது குடும்பத்தினருடன், அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தில் தங்கியுள்ளார். இவர் பெரிய திருக்கோணம் கிராமத்தின் அருகே ஓடும் மருதையாற்றின் கரையோரங்கள் மற்றும் ஆற்றின் நடுவே உள்ள… Read More »அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் நடப்பட்ட இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல்வே இடங்களில் சாலை ஓரங்களிலிருந்த புளியமரம் ஆலமரம்… Read More »மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….

error: Content is protected !!