Skip to content

Authour

ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

தேனி மாவட்டம் மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலையான போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது.  இந்த பாறை  உருண்டதால் சாலையின்… Read More »ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொடர் மழையின் காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியும்,விளைந்த பயிர்கள் சாய்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அரசு சாகுபடி பயிர்களுக்கு உரிய நிவாரணம்… Read More »நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக  மழை கொட்டியது. இன்று காலை  6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்  வருமாறு… Read More »திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..

  • by Authour

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ட்ரூத் லேப் சென்னை இணைந்து நடத்திய வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பை மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.… Read More »திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..

மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்

  • by Authour

மழைக்​ காலங்​களில் பாது​காப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்​டும் என பொது​மக்​களுக்கு மின்​வாரியம் வேண்​டு​கோள் விடுத்​துள்ளது.இது தொடர்பாக  மின்வாரியம் வெளி​யிட்டுள்ள  செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க… Read More »மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்

கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

  • by Authour

அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும்… Read More »கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

தத்தளிக்கும் திருச்சி…. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

  • by Authour

வங்க கடலில் மன்னார் வளைகுடா பகுதியில் உருவான  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழகம் முழுவதும்  கடந்த 2 தினங்களாக மழை கொட்டுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட்டும், திருச்சி… Read More »தத்தளிக்கும் திருச்சி…. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

  • by Authour

திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். கடந்த 23.3.2021 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக வள்ளியம்மாவின் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட சிறப்பு வாகன… Read More »திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

திண்டுக்கல் தீ விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர்அறிவிப்பு

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ் டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் விடுத்துள்ள  செய்தி: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில்… Read More »திண்டுக்கல் தீ விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர்அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கீட செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்தும் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50… Read More »மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

error: Content is protected !!