Skip to content

Authour

மன்னார் வளைகுடாவில் நிலவிய ……ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. மன்னார் வளைகுடா, அதையொட்டி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.… Read More »மன்னார் வளைகுடாவில் நிலவிய ……ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்தது

விடிய விடிய கனமழை…திருச்சி உள்பட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, நேற்று பகல் நிலவரப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் நிலவுகிறது. இந்த அமைப்பு… Read More »விடிய விடிய கனமழை…திருச்சி உள்பட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி

  • by Authour

திண்டுக்கல் நேருஜிநகர் திருச்சி சாலையில், ரெயில்வே மேம்பாலம் அருகே சிட்டி ஆஸ்பத்திரி என்கிற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இது எலும்பு முறிவுக்கான ஆஸ்பத்திரி என்பதால் இங்கு 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.… Read More »திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி

இன்றைய ராசிபலன்… ( 13.12.2024)

வெள்ளிக்கிழமை… (13.12.2024) மேஷம்….  பொது அறிவு மற்றும் புரிதலுடன் உங்கள் தொடர்ச்சியான முயற்சி உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்பதால் உங்கள் பொறுமையைக் காத்துக்கொள்ளுங்கள். இன்று, உங்கள் பெற்றோரில் ஒருவர் பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தைப்… Read More »இன்றைய ராசிபலன்… ( 13.12.2024)

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்.. எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.இ.யூ. வெற்றி .. முடிவுகள் முழுவிபரம்..

தென்னக ரயில்வேயில்  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல்  கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில்  நடந்தது.   எஸ்.ஆர். எம்.யூ, டி.ஆர்.இ.யூ., எஸ்.ஆர்.இ.எஸ். உள்பட 5 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு… Read More »ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்.. எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.இ.யூ. வெற்றி .. முடிவுகள் முழுவிபரம்..

ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…

அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அய்யனார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாடு மின்சார வாரியம், அரியலூர் கோட்டம், திருமானூர் உபகோட்டம், கீழப்பழுவூர் பிரிவு அலுவலகம், தற்போது வாடகை கட்டிடத்தில் கீழப்பழுவூர் நடுராஜா வீதியில் இயங்கிக்… Read More »கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…

மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்…

  • by Authour

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மேம்பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்ய துவங்கியுள்ளனர். சென்னையில் முந்தைய ஆண்டுகளில்… Read More »மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்…

வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

கரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள், whatsapp எண்கள் வெளியிட்டுள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த… Read More »வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

error: Content is protected !!