Skip to content

Authour

டில்லி சட்டமன்ற தேர்தல் …. தனித்து போட்டி…. ஆம் ஆத்மி அறிவிப்பு

  • by Authour

டில்லி சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.  இந்த முறையும் அங்கு ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என  ஆம்… Read More »டில்லி சட்டமன்ற தேர்தல் …. தனித்து போட்டி…. ஆம் ஆத்மி அறிவிப்பு

பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் ஒரு சில போலியான நபர்கள் பல்வேறு அரசு சாராத இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோர் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம்… Read More »பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

10.5% உள் ஒதுக்கீடு கேட்டு… பாமக 24ம் தேதி போராட்டம்

  • by Authour

வன்னியர்களுக்கு  10.5  சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரி  வரும் 24ம் தேதி தமிழ்நாடு  முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  பாமக போராட்டம் நடத்துகிறது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை… Read More »10.5% உள் ஒதுக்கீடு கேட்டு… பாமக 24ம் தேதி போராட்டம்

சூறை காற்றுடன் மழை……சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 7 விமானங்கள்

  • by Authour

சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டுகிறது. இதனால் இன்று காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய  தோகா, மலேசியா, புவனேஸ்வர், மும்பை விமானங்கள் உள்பட… Read More »சூறை காற்றுடன் மழை……சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 7 விமானங்கள்

தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

தஞ்சாவூர் அருகே மேலக்களக்குடி காடுகாவல் அகவு சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் சுதாகர் (58). கூலி தொழிலாளி. இவர் சித்தர்காடு கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்றிருந்த தனது மனைவி… Read More »தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

டெல்டாவில் 2 நாள் கனமழை…. புயலுக்கு வாய்ப்பில்லை… பிரதீப் ஜான் கணிப்பு

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. , இது தொடர்பாக  தனியார் வானிலை… Read More »டெல்டாவில் 2 நாள் கனமழை…. புயலுக்கு வாய்ப்பில்லை… பிரதீப் ஜான் கணிப்பு

வீட்டின் பூட்டை உடைத்து..கவரிங் நகையை திருடி சென்ற குரங்கு குல்லா கொள்ளையர்கள்…

  • by Authour

கோவை, துடியலூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் ரோடு ஸ்ரீ வைசா கார்டன் குடியிருப்பு வளாகத்திற்குள் நேற்று அதிகாலை 4.00 மணி அளவில் நுழைந்த குரங்கு குல்லா கொள்ளையர்கள் இருவர் யாரிடமாவது சிக்கிக் கொண்டால் அவர்களை… Read More »வீட்டின் பூட்டை உடைத்து..கவரிங் நகையை திருடி சென்ற குரங்கு குல்லா கொள்ளையர்கள்…

ஓய்வூதியர் தின விழா…. திருச்சியில் 19ம் தேதி கொண்டாட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்க த்தின் சார்பில் திருச்சியில் வரும் 19ம் தேதி  ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்படுகிறது.  புத்தூர் மதுரம் ஹாலில் காலை 10.15 மணிக்கு விழா… Read More »ஓய்வூதியர் தின விழா…. திருச்சியில் 19ம் தேதி கொண்டாட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.86 அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று  காலை 8 மணிக்கு 116.86 அடி. அணைக்கு வினாடிக்கு 5,621 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து  வினாடிக்கு 1004 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 116.86 அடி

மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது

  • by Authour

நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத் தொடர்  கடந்த 10 தினங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால் ஒரு நாள் கூட கூட்டம் முழுமையாக நடைபெறவில்லை.  தினமும் எதிர்க்கட்சிகள் அதானி பிரச்னை, மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்… Read More »மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது

error: Content is protected !!