Skip to content

Authour

காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… Read More »காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

திருச்சி போக்குவரத்து கழகத்தில்……மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு…..

சர்வதேச மனித உரிமைகள் தினம்  இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அரசு அலுவலகங்களில்  மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகத்திலும் இன்று… Read More »திருச்சி போக்குவரத்து கழகத்தில்……மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு…..

கோவை… பக்தர்களை தெறிக்க விட்ட ஒற்றைக் காட்டு யானை….

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக உணவு தேடி காட்டு யானைகள் அடிவாரத்தில் சுற்றி உள்ள… Read More »கோவை… பக்தர்களை தெறிக்க விட்ட ஒற்றைக் காட்டு யானை….

திருச்சி ரயில்வே டூவீலர் ஸ்டாண்டில் வாடகை வசூலில் தில்லுமுல்லு

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தையொட்டி  வாகன பராமரிப்பு ஸ்டாண்ட் செயல்படுகிறது.  தென்னக ரயில்வேயிடம் இருந்து இதனை  எஸ். வேலுசாமி  என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறார்.  ரயிலில் வெளியூர் செல்பவர்கள்  காா் , டூவீலரில் ரயில்… Read More »திருச்சி ரயில்வே டூவீலர் ஸ்டாண்டில் வாடகை வசூலில் தில்லுமுல்லு

குடும்ப நல கோர்ட்டில் 33,000 வழக்குகள் தேக்கம்…2024-ல் விவாகரத்து கோரி 5,500 பேர் மனு..

  • by Authour

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குடும்ப நல நீதிமன்றங்களில் 33,000 வழக்குகள் தேங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. வழக்குகளை குறைக்கும் விதமாக… Read More »குடும்ப நல கோர்ட்டில் 33,000 வழக்குகள் தேக்கம்…2024-ல் விவாகரத்து கோரி 5,500 பேர் மனு..

உ.பி.யில் 7.84 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு போகவில்லை

  • by Authour

இந்தியாவில் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறவில்லை என்று ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறவில்லை; நாட்டிலேயே அதிகபட்சமாக… Read More »உ.பி.யில் 7.84 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு போகவில்லை

சட்டமன்ற பேரவை 2ம் நாள் கூட்டம் தொடங்கியது

  • by Authour

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற   மற்றும் மக்களவை உறுப்பினர்மோகன் ஆகியோர்  மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற… Read More »சட்டமன்ற பேரவை 2ம் நாள் கூட்டம் தொடங்கியது

TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று தொடங்கியது. இத்தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர். துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி (இன்று) தொடங்கி… Read More »TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

கோவை மத்திய சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ….

  • by Authour

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). கொலை வழக்கு தொடர்பாக, சேலம் அழகாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக… Read More »கோவை மத்திய சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ….

கோவை உக்கட மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து வாலிபர் காயம்….

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரும் அவரது மனைவியும் சனிக்கிழமை மாலை உக்கடம் மேம்பாலத்தில் பயணித்துள்ளனர். அப்போது திடீரென கழுத்தில் நூல் ஒன்று சிக்கியதால் வாகனம் ஓட்டத்தில் நிலைத்தடுமாறி வாகனத்தை ஓரம்… Read More »கோவை உக்கட மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து வாலிபர் காயம்….

error: Content is protected !!