Skip to content

Authour

ஸ்ரீரங்கத்தில் சமையல் காஸ் கசிந்து தீ, 7 வீடுகள் சாம்பல்

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நரியன் தெருவில்  திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது.  தீ மளமளவென பரவி ஆறு வீடுகள் எரிந்து முழுவதும் சாம்பலானது. இதில் பீரோ, கட்டில், டூவீலர் என பல லட்சம்… Read More »ஸ்ரீரங்கத்தில் சமையல் காஸ் கசிந்து தீ, 7 வீடுகள் சாம்பல்

திருச்சி பஞ்சப்பூர் மார்க்கெட் கட்டுவது ஏன் ? காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கேள்வி

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் திருச்சியில்  நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் யூ.எஸ்.கருப்பையா முன்னிலை வகித்தார்.ஆலோசகர்கள் கே.எம்.பி.அப்துல் ஹக்கீம், ஏ.… Read More »திருச்சி பஞ்சப்பூர் மார்க்கெட் கட்டுவது ஏன் ? காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கேள்வி

மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை அடுத்த  பாரபத்தி என்ற இடத்தில்  தவெகவின் 2வது மாநாடு  இன்று  நடக்கிறது. இதற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் திரண்டனர்.  முன்னதாக வந்து இடம் பிடித்தால் விஜயை பார்க்கலாம் என  தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து… Read More »மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை  மதுரையில்  தொடங்கி வைத்தார்.  இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்  25.8.2023 அன்று… Read More »உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்

கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி

கரூர் காதப்பாறை ,மின்னாம்பள்ளி ,நெரூர் உள்ளிட்ட 23 இடங்களில் 63.33 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகள் தொடக்க விழா  இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி

துணை ஜனாதிபதி தேர்தல்: சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

  • by Authour

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாட்டின் 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: வரும் பிப்ரவரி மாதம் திருச்சியில் நாதக  மாநாடு நடைபெறும்.  தவெக மாநாட்டில்  இன்று அண்ணா எம்ஜிஆர் படம்… Read More »திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின்  முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக  மதுரை,  தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபர்த்தி… Read More »மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டம்: திமுக கடுமையாக எதிர்க்கும் மு.க ஸ்டாலின் பேச்சு

முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய பேச்சாளராகவும் திகழ்ந்த  மறைந்த ரகுமான் கான்  எழுதிய  இடி முழக்கம் உ்ளிட்ட  6 நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது .நூல்களை முதல்வர் ஸ்டாலின்… Read More »மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டம்: திமுக கடுமையாக எதிர்க்கும் மு.க ஸ்டாலின் பேச்சு

திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் வந்திருந்தனர். பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் இடம் தெரியாமல் நடுவழியில்  தவித்துக்கொண்டு நின்றிருந்தனர். தகவல் அறிந்து… Read More »திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

error: Content is protected !!