Skip to content

Authour

இன்றைய ராசிபலன்… (07.12.2024)

சனிக்கிழமை (07.12.2024) மேஷம்…. உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். இன்று, ஒரு எதிர் பாலினத்தின் உதவியுடன், நீங்கள் வணிகத்தில் அல்லது வேலையில் நிதி நன்மைகளைப்… Read More »இன்றைய ராசிபலன்… (07.12.2024)

தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. டிசம்பர் 11ம் தேதி காவிரி படுகையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய… Read More »தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்…. நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது

  • by Authour

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தர்ஷனா(எ) பிரியா (29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பைனான்ஸ் மூலம் கார் வாங்கி உள்ளார். கடந்த 20 மாதங்களாக காருக்குரிய… Read More »லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்…. நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது

322 பயனாளிகளுக்கு ரூ.131.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மைப்… Read More »322 பயனாளிகளுக்கு ரூ.131.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்…

அமரன் படத்தில் செல்போன் காட்சி நீக்கம்….ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படம் அமரன். இந்த படத்தில், சாய்பல்லவியின் மொபைல் எண் தன்னுடயைது என கூறி சென்னை அழ்வார் திருநகரை சேர்ந்த வாகீசன் என்பவர்… Read More »அமரன் படத்தில் செல்போன் காட்சி நீக்கம்….ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு

கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து…

  • by Authour

டாக்டர் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.  டாக்டர் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாநகராட்சிகளில் உள்ள… Read More »கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து…

அடிலெய்டு டெஸ்ட்….180 ரன்னுக்கு இந்தியா சுருண்டது

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலேியா அணிகளுக்கு இடையே  அடிலெய்டில்  2வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று பகல் இரவுமேட்சாக   அடிலெய்டில் நடந்து  வருகிறது. டாஸ்  வென்ற  இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஓட்டக்கரர்  ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே டக்… Read More »அடிலெய்டு டெஸ்ட்….180 ரன்னுக்கு இந்தியா சுருண்டது

கடலை மிட்டாய் கடையில் பணம் திருட்டு…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன் ( 29)இவர் திருச்சி சங்கிலியாண்ட புரம் குமரன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »கடலை மிட்டாய் கடையில் பணம் திருட்டு…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு  எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார்.  அவரது மறைவுக்கு பிறகு  எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி  இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

  • by Authour

தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி பயிற்சி மைய  கிராப்பட்டியில் அமைந்துள்ளது. இதில் முதல்நிலைக் காவலலாக பணியாற்றி வந்தவர் சுகுமார் (40). இவர் காவல் படை வளாகம் எதிரே உள்ள ரெயில்வே மைதானத்தில் வாயில்… Read More »திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

error: Content is protected !!