Skip to content

Authour

மேட்டூர்  நீர்வரத்து 32ஆயிரம் கனஅடியாக உயா்வு

பெஞ்சல் புயல் காரணமாக  தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக  டெல்டா மாவட்டங்களிலும் ஒருவாரமாக மழை  பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் அணைக்கு வரும் நீரின்… Read More »மேட்டூர்  நீர்வரத்து 32ஆயிரம் கனஅடியாக உயா்வு

பஞ்சாப்…. மாஜி துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு

  • by Authour

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்.  இவர் 2015 ம் ஆண்டு குரு கிரந்த் சாஹிப் தொடர்பான படுகொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆதரவாக… Read More »பஞ்சாப்…. மாஜி துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு

புதுகையிலிருந்து கடலூருக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த கலெக்டர்..

  • by Authour

கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழையினால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4,321 குடும்பங்களைச் சேர்ந்த 6,601 ஆண்களும் 7,108 பெண்களும் 1,129 குழந்தைகள் என மொத்தம் 15,712 நபர்கள் மீட்கப்பட்டு 35 நிவாரண… Read More »புதுகையிலிருந்து கடலூருக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த கலெக்டர்..

தஞ்சை அருகே சிசிடிவியை உடைப்பு….கிராம மக்கள் சாலை மறியல்…

தஞ்சை மாவட்டம் சீராளுர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சில சமூக விரோதிகள் உட்கார்ந்து கொண்டு மது அருந்துவதோடு பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்கள் மற்றும் பள்ளி… Read More »தஞ்சை அருகே சிசிடிவியை உடைப்பு….கிராம மக்கள் சாலை மறியல்…

தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை அதிபர் யூன் சுக் இயோல் திரும்பப்… Read More »தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

திருச்சி அருகே நீண்ட காலமாக இருந்த திமுக-மதிமுக கொடிக்கம்பம் அகற்றம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருவாசி கிராமம் உள்ளது இக்கிராமம் திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ளது கிராமத்தின் நுழைவு பகுதியில் பேருந்து நிலையம் அருகே திமுக மற்றும் மதிமுக கொடிக்கம்பங்கள் பல ஆண்டுகளாக… Read More »திருச்சி அருகே நீண்ட காலமாக இருந்த திமுக-மதிமுக கொடிக்கம்பம் அகற்றம்…

விழுப்புரத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள் …

திருச்சி மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதித்த விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் மேயர் மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் சரவணன் ,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மைய… Read More »விழுப்புரத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள் …

தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந4்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முலுகு மாவட்டம். இந்த பகுதியில் இன்று காலை 7.27 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.  அருகில் உள்ள திருவூரு,… Read More »தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்

திருச்சியில் 1000 மகளிருக்கு அஞ்சலக சேமிப்பு திட்டம்… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது பிறந்தநாளை திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக,… Read More »திருச்சியில் 1000 மகளிருக்கு அஞ்சலக சேமிப்பு திட்டம்… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

போதை பொருள் சப்ளை…. நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்… Read More »போதை பொருள் சப்ளை…. நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

error: Content is protected !!