Skip to content

Authour

“புஷ்பா 2” டிக்கெட் விலை… ரூ.1500-3000 வரை… தெலுங்கானா அரசு அனுமதி…

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கதில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.… Read More »“புஷ்பா 2” டிக்கெட் விலை… ரூ.1500-3000 வரை… தெலுங்கானா அரசு அனுமதி…

திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு திருச்சியிலிருந்து 1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடி அசைத்து அனுப்பி வைத்தார் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள… Read More »திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

உருவ ஒற்றுமையை பயன்படுத்தி 20 ஆண்டுகளாக…..ஊரை ஏமாற்றிய நபர் சிக்கினார்

  • by Authour

எங்க வீட்டுப்பிள்ளை உள்பட எத்தைனையோ சினிமாக்களில்,  அண்ணன், தம்பி உருவ ஒற்றுமையினால் ஏற்படும் குழப்பங்கள் சித்தரிக்கப்பட்டு உள்ளன. அது சினிமாவுக்காக எடுக்கப்பட்டது தானே என நினைத்துக்கொள்ளலாம்.  ஆனால் சென்னையில்  அண்ணன் சான்றிதழை காட்டி வேலை… Read More »உருவ ஒற்றுமையை பயன்படுத்தி 20 ஆண்டுகளாக…..ஊரை ஏமாற்றிய நபர் சிக்கினார்

லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது…. திருச்சியில் சம்பவம்..

ஈரோடு மாவட்டம்கதிராம் பட்டியை சேர்ந்தவர் சந்தானம் ( 44). இவர் லாரி டிரைவர்.நேற்று இவர் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் ஒரு உணவகம் அருகில் லாரியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.… Read More »லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது…. திருச்சியில் சம்பவம்..

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்…

பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி… Read More »புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்…

புதுவை வெள்ள நிவாரண பணியிலும், பாஜக- என்ஆர் காங். கோஷ்டி பூசல்

தமிழகத்தில் உள்ள  வீடுர், சாத்தனூர் அணைகளின் நீர் திடீர் திறப்பால் சங்காரபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு புதுச்சேரி கிராமப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றின வெள்ளத்தினால் பாகூர், இருளன் சந்தை, குருவிநத்தம்,… Read More »புதுவை வெள்ள நிவாரண பணியிலும், பாஜக- என்ஆர் காங். கோஷ்டி பூசல்

அரும்பாவூர் ஏரி உடைப்பு சீரமைப்பு….. கலெக்டர் கிரேஸ் நேரில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பகுதியில் இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரி சிறு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள்… Read More »அரும்பாவூர் ஏரி உடைப்பு சீரமைப்பு….. கலெக்டர் கிரேஸ் நேரில் ஆய்வு

பாலிசிக்கு ஜிஎஸ்டியை நீக்க கோரி……. கோவையில் LIC முகவர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

அகில இந்திய லைப் இன்சூரன்ஸ்  LIAFI (LIFE INSURANCE AGENTS’ FEDERATION OF INDIA) முகவர்கள் சங்கத்தின் வழிகாட்டுதல் படி, 14 லட்சம் LIC முகவர்கள் மற்றும் கோடிக்கணக்கான பாலிசிதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர… Read More »பாலிசிக்கு ஜிஎஸ்டியை நீக்க கோரி……. கோவையில் LIC முகவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ்மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.… Read More »தஞ்சையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

தஞ்சை பகுதியில் ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வெண்ணாறு தெற்கு கரை சுடுகாடு சாலை அருகே தீவிர ரோந்து… Read More »தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

error: Content is protected !!