Skip to content

Authour

புயல் சேதம்….. பிரதமருடன் பேசியது என்ன? முதல்வர் விளக்கம்

பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் போனில் கேட்டறிந்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்… Read More »புயல் சேதம்….. பிரதமருடன் பேசியது என்ன? முதல்வர் விளக்கம்

பெரம்பலூர்…… அரும்பாவூர் பெரிய ஏரி உடைந்தது….. பயிர்கள் நாசம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்  அரும்பாவூரில் உள்ளது பெரிய ஏரி.  300 ஏக்கா் பரப்பு கொண்டது. ஒரு முறை நிரம்பினார் சுமார் 2500 ஏக்கர்  நெல் சாகுபடியாகும் அளவுக்கு இதில் நீர் தேங்கும்.   வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் … Read More »பெரம்பலூர்…… அரும்பாவூர் பெரிய ஏரி உடைந்தது….. பயிர்கள் நாசம்

மின்வாரியத்தின் வேகம்…..இயல்பு வாழ்க்கை திரும்புகிறது…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

பெஞ்சல் புயல் தாக்குதலால்  விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.  பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தது.  இந்த நிலையில்  முதல்வர்  ஸ்டாலின் உத்தரவின்படி மின்துறை அமைச்சர் செந்தில்… Read More »மின்வாரியத்தின் வேகம்…..இயல்பு வாழ்க்கை திரும்புகிறது…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்… தொடக்கம்…

  • by Authour

சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து வீல்ஸ் மாரத்தான் போட்டியின் 5வது பதிப்பை நடத்தியது. விழாவிற்கு கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட துறையின் தலைவர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ் ராஜசேகரன் தலைமை… Read More »கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்… தொடக்கம்…

வௌ்ளப்பாதிப்பு… மக்களுக்கு காங்., கட்சியினர் உதவி செய்யுங்க…. பிரியங்கா காந்தி….

  • by Authour

தமிழ்நாட்டில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசுடன் இணைந்து மீட்பு, நிவாரண பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும். தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல்… Read More »வௌ்ளப்பாதிப்பு… மக்களுக்கு காங்., கட்சியினர் உதவி செய்யுங்க…. பிரியங்கா காந்தி….

சேறு, சகதியிலும் நேரில் ஆய்வு.. அதிரடி காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

பெஞ்சல் புயல்   புதுச்சேரியில் கரையை  கடக்கும்போது பக்கத்து மாவட்டமான விழுப்புரத்திலும்  சேதத்தை ஏற்படுத்தும்  என்பதை அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின்  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று  நிவாரணம் மற்றும் மீட்பு… Read More »சேறு, சகதியிலும் நேரில் ஆய்வு.. அதிரடி காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம்…

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம் செய்துள்ளனர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் மூலம் 14,529 பேர் தரிசனம் செய்துள்ளனர். பூஜைக்காலம் துவங்கியதில் இருந்து அதிகபட்சமாக நவ.16இல்… Read More »சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம்…

சாப்டீங்களா?… மின் ஊழியரிடம் நலம் விசாரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்தும் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பாதிப்பு… Read More »சாப்டீங்களா?… மின் ஊழியரிடம் நலம் விசாரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..

தமிழக புயல், வெள்ள சேதம்…..முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

  • by Authour

வங்க கடலில் மையம் கொண்டிருந்த  பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி இரவு  புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் விழுப்புரம்,க டலூர், திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட பல மாவட்டங்கள்… Read More »தமிழக புயல், வெள்ள சேதம்…..முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

ஜெயங்கொண்டம் ….. தப்பி ஓடிய கைதி…. 15 நிமிடத்தில் மடக்கிப்பிடித்த போலீசார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடையக்குறிச்சியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு,  போக்சோ சட்டத்தில் கடந்த 26 ஆம் தேதி ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று… Read More »ஜெயங்கொண்டம் ….. தப்பி ஓடிய கைதி…. 15 நிமிடத்தில் மடக்கிப்பிடித்த போலீசார்..

error: Content is protected !!