Skip to content

Authour

பெஞ்சல் புயல்…. தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால்… 30 கிராம மக்கள் பாதிப்பு…

அரியலூர் மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கோட்டைக்காடு வெள்ளாற்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனையடுத்து பாலம்கட்டும் பணி 2017ம் தொடங்கப்பட்டு… Read More »பெஞ்சல் புயல்…. தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால்… 30 கிராம மக்கள் பாதிப்பு…

மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  அதைத்தொடர்ந்து  முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பெஞ்சல் புயல் காரணமாக  விழுப்புரம்,… Read More »மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

அரியலூர்……. எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மேல்நிலை… Read More »அரியலூர்……. எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

ஏற்காட்டில் நிலச்சரிவு….. போக்குவரத்து பாதிப்பு

பெஞ்சல் புயல் காரணமாக  சேலம் மாவட்டத்தில்  கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்பு… Read More »ஏற்காட்டில் நிலச்சரிவு….. போக்குவரத்து பாதிப்பு

மகாராஷ்டிரா முதல்வராக பட்னவிஸ் 5ம் தேதி பதவியேற்கிறார்.

  • by Authour

மகாராஷ்டிரா சட்டமன்ற  தேர்தல் கடந்த நம்பவர் மாதம் 20ம் தேதி நடந்தது. 23ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களை  பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி… Read More »மகாராஷ்டிரா முதல்வராக பட்னவிஸ் 5ம் தேதி பதவியேற்கிறார்.

பக்கவாத நோய்… விழிப்புணர்வு மாரத்தான்…. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு, மாரத்தான் கோவையை அடுத்த கோவில் பாளையம் கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகம் முன்பாக நடைபெற்றது. தொடர்ந்து 28 வது ஆண்டாக நடைபெற்ற , இதன் துவக்க நிகழ்ச்சியில்… Read More »பக்கவாத நோய்… விழிப்புணர்வு மாரத்தான்…. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

  • by Authour

சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வரி மோசடி வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 46வது… Read More »மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

கரூரில் 73 ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு…. கலெக்டர் ஆய்வு..

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 67 விற்பனையாளர், 6 கட்டுனர்… Read More »கரூரில் 73 ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு…. கலெக்டர் ஆய்வு..

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்கோலம்…. 2 அவைகளும் ஒத்திவைப்பு

பெஞ்சல் புயல்  பாதிப்பு குறித்து  விவாதிக்க வேண்டும் என  நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று திமுக எம்.பிக்கள்  கோரிக்கை வைத்தனர் உடனடியாக மத்திய குழுவை அனுப்பி சேதத்தை பார்வையிட வேண்டும்.  ஆரம்ப கட்ட … Read More »நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்கோலம்…. 2 அவைகளும் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 9ம் தேதி  கூடும் என ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த நிலையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. இதில் 9 மற்றும்… Read More »தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது

error: Content is protected !!