Skip to content

Authour

11 மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்….

  • by Authour

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் , கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்… Read More »11 மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்….

சர்வதேச சாரண இயக்க முகாம்…..ஜனவரியில், மணப்பாறையில் நடக்கிறது

  • by Authour

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழாவையொட்டி,   சர்வதேச  சாரணர் முகாம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி  முகாம்  வரும்  ஜனவரி  மாதம்  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடக்க இருக்கிறது.  இதில் இந்தியாவின் பல்வேறு… Read More »சர்வதேச சாரண இயக்க முகாம்…..ஜனவரியில், மணப்பாறையில் நடக்கிறது

புதுகோட்டை பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ED ரெய்டு

  • by Authour

புதுக்கோட்டை  சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர்  பழனிவேல்(50) அதிமுக மாவட்ட  இளைஞரணி செயலாளர்.  கான்ட்ராக்டர். அதிமுக  மாஜி அமைச்சா்கள்  டாக்டர் விஜயபாஸ்கர், வேலுமணி ,  மற்றும் சேலம் இளங்கோவன் ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் என… Read More »புதுகோட்டை பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ED ரெய்டு

சிறுமி பலாத்காரம்…. வாலிபர் போக்சோவில் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் அபிநாத்(20). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன்; இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம்… Read More »சிறுமி பலாத்காரம்…. வாலிபர் போக்சோவில் கைது…

மயிலாடுதுறை…. கனமழை…. 8151 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடந்த இரண்டு நாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாளில் 13 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியிருந்த நிலையில் மாவட்டத்தில் வல்லம், முக்குறும்பூர், பரசலூர், குளிச்சார்,… Read More »மயிலாடுதுறை…. கனமழை…. 8151 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது…

மயிலாடுதுறை… கடல் சீற்றம்…. உள்வாங்கிய கடல்…. 5 மின்சார கம்பம் முறிந்து சேதம்…

  • by Authour

வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி தாலுகாவில் ரெட் அலர்ட் காரணமாக… Read More »மயிலாடுதுறை… கடல் சீற்றம்…. உள்வாங்கிய கடல்…. 5 மின்சார கம்பம் முறிந்து சேதம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் அழுகும் அபாயம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடந்த இரண்டு நாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாளில் 13 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியிருந்த நிலையில் மாவட்டத்தில் வல்லம், முக்குறும்பூர், பரசலூர், குளிச்சார்,… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் அழுகும் அபாயம்

பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவுசெய்ய மாட்டோம்….அரசு டாக்டர்கள் நாளை முதல் போராட்டம்

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகப்பேறு மரண தணிக்கை கூட்டத்தை, அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களை கொண்டு மட்டுமே நடத்த வேண்டும். அதேபோல் ஆய்வு… Read More »பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவுசெய்ய மாட்டோம்….அரசு டாக்டர்கள் நாளை முதல் போராட்டம்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை…. ஜார்கண்ட் முதல்வர் சோரன் அறிவிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஹேமந்த் சோரன் அரசு வழங்கி வந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்… Read More »பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை…. ஜார்கண்ட் முதல்வர் சோரன் அறிவிப்பு

தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.… Read More »தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

error: Content is protected !!