Skip to content

Authour

பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர் திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் அருகாமையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு… Read More »பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

விபத்தில் பலியான பெண் போலீஸ்….. படங்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பள்ளத்துபட்டியைச் சேர்ந்த மணிகண்டன்  என்பவரது மனைவி விமலா. மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஏற்கனவே இவருக்கு 2 வயதில்… Read More »விபத்தில் பலியான பெண் போலீஸ்….. படங்கள்

இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை …… முதல்வா் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  ஈவிகேஎஸ் இளங்கோவன்  கடந்த 1 வாரத்திற்கு முன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  நுரையீரல் பிரச்னை காரணமாக மூச்சுவிட  சிரமம் ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று… Read More »இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை …… முதல்வா் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

3 ஆண்டில் 1, 69, 564 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி இன்று அறிக்கை  வௌியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்தியாவிலேயே முதன் முறையாக 1989-1990 ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின்சாரத்… Read More »3 ஆண்டில் 1, 69, 564 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

விபத்தில் இறந்த பெண் போலீஸ் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் விமலா. இவர் மண்டையூர் போலீஸ்  நிலையத்தில்  காவலராக பணியாற்றி வந்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை 9 மணிக்கு அவர் பணி… Read More »விபத்தில் இறந்த பெண் போலீஸ் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழ் முறைப்படி….. மியன்மர் பெண்ணை மணந்த அரியலூர் வாலிபர்

  • by Authour

அரியலூர் அருகே உள்ள ரசுலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதிவதனன். இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அப்போது சிங்கப்பூரில் உணவு தயாரிப்பு… Read More »தமிழ் முறைப்படி….. மியன்மர் பெண்ணை மணந்த அரியலூர் வாலிபர்

திருவெறும்பூர்…. இந்தியன் ஆயில் கிடங்கில் டிரைவர்கள் ஸ்டிரைக்…. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா?

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இந்தியன் ஆயில் கிடங்கில் டேங்கர் லாரிகள் திடீர் ஸ்ட்ரைக்! பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் திருவெறும்பூர் நவ 28 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள இந்தியன்… Read More »திருவெறும்பூர்…. இந்தியன் ஆயில் கிடங்கில் டிரைவர்கள் ஸ்டிரைக்…. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா?

குளித்தலை அருகே பணம் வைத்து சூதாட்டம்… 40 பேர் கைது…. 15 டூவீலர் பறிமுதல்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்ச்சம் பட்டியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பணம் வைத்து சூதாடி வருவதாகவும், மேலும் ஆர்ச்சம்பட்டி பகுதியில் சூதாடுவதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில்… Read More »குளித்தலை அருகே பணம் வைத்து சூதாட்டம்… 40 பேர் கைது…. 15 டூவீலர் பறிமுதல்..

சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணம் குறைப்பு…. தஞ்சை மாநகராட்சி முடிவு

தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர்  அஞ்சுகம் பூபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து  கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் அதிமுக… Read More »சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணம் குறைப்பு…. தஞ்சை மாநகராட்சி முடிவு

பிரியங்கா காந்தி…. எம்.பியாக பதவியேற்றார்

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட பிரியங்கா காந்தி அபார வெற்றி பெற்றார்.  அவர் இன்று மக்களவையில்  எம்.பியாக பதவி  ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதவி பிரமாணம் செய்து … Read More »பிரியங்கா காந்தி…. எம்.பியாக பதவியேற்றார்

error: Content is protected !!