Skip to content

Authour

அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் காலமானார்

  • by Authour

திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  டிஆர் பாலுவின் மனைவியும்,   தமிழக தொழில்துறை அமைச்சர்  டிஆர்பி ராஜாவின் தாயாருமான  ரேணுகாதேவி இன்று  சென்னையில்  காலமானார். அவருக்கு வயது 79. நுரையீரல் தொற்று காரணமாக அவர்… Read More »அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் காலமானார்

என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் சிபிஆர் அறிமுகம்

தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன்  துணை ஜனாதிபதி வேட்பாளராக  பாஜக சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளார்.  இதற்கான தேர்தல் வரும்  செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது.   தேர்தலில் எம்.பிக்கள் வாக்களித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.… Read More »என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் சிபிஆர் அறிமுகம்

ஒகேனக்கல் காவிரிக்கு 1லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு  கடந்த  ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.  முதல்வர் ஸ்டாலின் அணையை திறந்து வைத்தார்.  இந்த ஆண்டு தென்மேற்கு  பருவமழை முன்னதாகவே தொடங்கியதாலும்,  வழக்கத்தை விட அதிக… Read More »ஒகேனக்கல் காவிரிக்கு 1லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

அண்ணாமலை, ஹெச். ராஜாவுக்கு புதிய பதவி: பாஜகவின் தேர்தல் வியூகம்

தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற இருக்​கிறது. ,  இதனால்  பாஜக​வின் கவனம் தமிழகத்​தின் பக்​கம் திரும்பி உள்​ளது. இதன் முதல்கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கட்சிகளை கூட்டணியில் சேர்க்க… Read More »அண்ணாமலை, ஹெச். ராஜாவுக்கு புதிய பதவி: பாஜகவின் தேர்தல் வியூகம்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை – டிரம்ப் தகவல்

  ரஷ்யா-உக்ரைன்   இடையே சுமார் 4  வருடங்களாக  போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.  இதற்காக  ரஷ்ய அதிபர் புதினை அழைத்து கடந்த 15ம்… Read More »ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை – டிரம்ப் தகவல்

டாஸ்மாக் மீது E.D நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்..

  • by Authour

டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக ED நடத்திய சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு விசாரித்தது. அப்போது, அமலாக்கத்துறைக்கு… Read More »டாஸ்மாக் மீது E.D நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்..

விநாயகர் வேடமிட்டு திருச்சி கலெக்டரிம் மனு..

திருச்சி மாநகர் 62 ஆவது வார்டு ராமச்சந்திர நகர் பகுதியில் இந்து அறநிலைக்கு சொந்தமான 10 ஏக்கர், 80 செண்ட் இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான… Read More »விநாயகர் வேடமிட்டு திருச்சி கலெக்டரிம் மனு..

தமிழகம் முழுவதும் 12 டிஎஸ்பிக்கள் திடீர் டிரான்ஸ்பர்…

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் ..  திருப்பூர் நகர் குற்ற ஆவண காப்பகம் உதவி கமிஷனராக இருந்த செங்குட்டுவன் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை போதை பொருள் தடுப்பு… Read More »தமிழகம் முழுவதும் 12 டிஎஸ்பிக்கள் திடீர் டிரான்ஸ்பர்…

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

துணை ஜனாதிபதி தேர்தலில்  பாஜக வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று  பிற்பகல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர்  வரும் 21ம் தேதி வேட்பு மனு… Read More »பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

துணை ஜனாதிபதி தேர்தல்: திருச்சி சிவா இந்தியா கூட்டணி வேட்பாளரா?

துணை ஜனாதிபதி தேர்தல்  வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் பாஜக வேட்பாளராக  தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.  21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: திருச்சி சிவா இந்தியா கூட்டணி வேட்பாளரா?

error: Content is protected !!