Skip to content

Authour

திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த 2 பேர் கைது….

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவிலிருந்து நேற்று விமானம் வந்தது. அப்போது அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அத்தாணி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன்( 45)… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த 2 பேர் கைது….

திருச்சி ஏர்போர்ட்டில்…….பெண்ணிடம் ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்

  • by Authour

இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு பெண் பயணியை… Read More »திருச்சி ஏர்போர்ட்டில்…….பெண்ணிடம் ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆண் சடலம்….

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் தேவர் சிலை பின்புறம் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆண் சடலம்….

விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

  • by Authour

நடிகர் விஜய் கட்சியின் தவெக முதல் மாநாடு  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி  நடைபெற்றது.  மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் ,விவசாயிகள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த … Read More »விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென் கிழக்கு வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என  வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவும் வாய்ப்பு… Read More »வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

கிராம சபைக் கூட்டம்… அரியலூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் நவம்பர்-1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று கலந்துகொண்டார். கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்ததாவது…… Read More »கிராம சபைக் கூட்டம்… அரியலூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதை…

முரசொலி மாறன் நினைவு தினம்….. புதுகையில் அனுசரிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன்  நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் முரசொலிமாறன் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் இந்த நிகழ்ச்சி… Read More »முரசொலி மாறன் நினைவு தினம்….. புதுகையில் அனுசரிப்பு

என்னை இழுக்குதடி…’ மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஏ.ஆர் ரஹ்மான் பாடல்

பிரதர் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது புவனேஷ் அர்ஜூனன் இயக்கும் ஜீனி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே கிருத்திகா உதயநிதி… Read More »என்னை இழுக்குதடி…’ மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஏ.ஆர் ரஹ்மான் பாடல்

தார் சாலை அமைக்காததை கண்டித்து…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

கரூர் மாவட்டம் தென்னிலை முதல் கார்வழி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சாலை… Read More »தார் சாலை அமைக்காததை கண்டித்து…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

error: Content is protected !!