Skip to content

Authour

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு …. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார்  விசாரித்து வந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 11… Read More »கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு …. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

  • by Authour

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி    ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)  கிளையில்  ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.… Read More »தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில்… நீதிமன்றம் கருணையோடு செயல்படனும்…. நீதிபதி மனைவி கோரிக்கை…

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதியாக இருப்பவர் சுவாமிநாதன். இவரது மனைவி காமாட்சி ஸ்வாமிநாதன், சக்ஷம் என்ற பெயரில் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் தலைவராக உள்ளார். இவர், நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக… Read More »கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில்… நீதிமன்றம் கருணையோடு செயல்படனும்…. நீதிபதி மனைவி கோரிக்கை…

கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்…. அமைச்சர் கே. என்.நேரு பேச்சு

71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, திருச்சி மாவட்ட அளவிலான விழாவாக, திருச்சி கலையரங்கத்தில் நேற்று  நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கி தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.… Read More »கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்…. அமைச்சர் கே. என்.நேரு பேச்சு

நாகூர் சந்தனக்கூடு திருவிழா….சந்தனக்கட்டைகள் வழங்க முதல்வர் ஆணை

  • by Authour

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை… Read More »நாகூர் சந்தனக்கூடு திருவிழா….சந்தனக்கட்டைகள் வழங்க முதல்வர் ஆணை

திருச்சி பெண் மீது தீவைப்பு…. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனும் சீரியஸ்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்கனாங்குடி சாலை ஹேப்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56)விவசாயி .இவரது மனைவி ஹேமா பிந்து (50), மகன்கள் குணசேகர் ( 20 ) குருசாமி (20)இவர்கள்… Read More »திருச்சி பெண் மீது தீவைப்பு…. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனும் சீரியஸ்

தஞ்சையில் மேயர் தலைமையில் 7 ஆயிரம் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டது..

  • by Authour

தஞ்சாவூர் பூக்காரத் தெரு விளார் சாலையில் அமைந்துள்ள மாரிக்குளத்தில் 7 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடுதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. தஞ்சாவூர் பூக்கார தெரு விளார் சாலையில் அமைந்துள்ளது மாரிக்குளம் சுடுகாடு.… Read More »தஞ்சையில் மேயர் தலைமையில் 7 ஆயிரம் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டது..

மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மதன்குமார் ஷீலா தம்பதியரின் மகன் ரோகித் சர்மா (6). இதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்… Read More »மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால்  பரவலாக  மழை பெய்து வருகிறது. குறிப்பாக  தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும்,  நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட  தென் மாவட்டங்களிலும் கனமழை… Read More »திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

மராட்டியம், ஜார்கண்ட்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7… Read More »மராட்டியம், ஜார்கண்ட்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

error: Content is protected !!