Skip to content

Authour

கலாநிதி ஹரிணி அமரசூரிய…….. இலங்கை பிரதமராக பதவியேற்றார்

  • by Authour

இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் அநுர குமார திசநாயகவின் கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து  இலங்கை பிரதமர்  மற்றும் அமைச்சர்கள் தேர்வு இன்று நடந்தது.    இலங்கையின்… Read More »கலாநிதி ஹரிணி அமரசூரிய…….. இலங்கை பிரதமராக பதவியேற்றார்

திருச்சி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை….

திருச்சி சோமரம்சம்பேட்டை அருகே ஆளவந்தநல்லூரை சேர்ந்தவர் மனோகர் (43). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.… Read More »திருச்சி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை….

மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 107 அடியாக உயர்ந்தது.  மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு

கோவையில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்…. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை

காங்கிரஸ்  கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், . டில்லி செல்வதற்காக  கோவை விமான நிலையம் வந்தார். . மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும்,… Read More »கோவையில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்…. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை

திருநங்கையிடம் அத்துமீறிய ஏட்டு சஸ்பெண்ட்

தஞ்சை மாவட்டம்  திருவோணம்  காவல் நிலையத்தில் ஏட்டாக  இருப்பவர் வினோத்(35). இவர் கடந்த அண்டு அய்யம்பேட்டை காவல் நிலையததில் பணியாற்றியபோது,  அந்த பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல்  தொல்லை… Read More »திருநங்கையிடம் அத்துமீறிய ஏட்டு சஸ்பெண்ட்

தஞ்சையில்… நகை அடகு கடையில் திருட தயாராக இருந்த 7 பேர் அதிரடி கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்… Read More »தஞ்சையில்… நகை அடகு கடையில் திருட தயாராக இருந்த 7 பேர் அதிரடி கைது….

தமிழகத்தை தண்டிக்கும் வகையில் நிதிப்பகிா்வு உள்ளது….. நிதிக்குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Authour

சென்னையில் மத்திய நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிதிக்குழு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறது. மத்திய… Read More »தமிழகத்தை தண்டிக்கும் வகையில் நிதிப்பகிா்வு உள்ளது….. நிதிக்குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்…. மயிலாடுதுறை வாலிபர் கைது

  • by Authour

மயிலாடுதுறை அருகே  உள்ள  நீடூர் பகுதியைச் சேர்ந்த  விஸ்வநாதன் மகன் வினோராஜ் ( 33). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி 3 வயதில் 1 மகன் உள்ளார். வினோராஜ் பக்கத்துஊரில் தெருவில் விளையாடிக்… Read More »சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்…. மயிலாடுதுறை வாலிபர் கைது

ஈஷா யோகா மையத்தை கண்டித்து வரும் 23ம் தேதி இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  கோவையில் உள்ள கட்சி அலுவலகத்திலி்  அளித்த பேட்டி: கோவை ஈசா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர்… Read More »ஈஷா யோகா மையத்தை கண்டித்து வரும் 23ம் தேதி இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

பாம்புடன் பாத்ரூமுக்குள் சிக்கிய மூதாட்டி…. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..

  • by Authour

கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி விசாலாட்சி. இவருக்கு 83 வயது. இன்று அதிகாலை 3 மணியளவில் கண்விழித்த மூதாட்டி விசாலாட்சி பாத்ரூமுக்கு சென்று இருக்கின்றார். தள்ளாடும் வயதில் ஸ்டாண்ட் உதவியுடன்… Read More »பாம்புடன் பாத்ரூமுக்குள் சிக்கிய மூதாட்டி…. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..

error: Content is protected !!