Skip to content

Authour

நீங்க செய்தது சரியா?.. விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் எஸ் எஸ் குமரன்

தனது திருமணத்தின் ஆவணப்படத்திற்கு நானும் ரவுடி தான் படத்தின் மூன்று நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டதாக நயன்தாரா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்… Read More »நீங்க செய்தது சரியா?.. விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் எஸ் எஸ் குமரன்

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இதன் அடிப்படையில்  பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை… Read More »40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

வாழு.. வாழ விடு’ … நடிகர் தனுஷ்க்கு…. விக்னேஷ் சிவன் வேண்டுகோள்..

  • by Authour

நடிகர் தனுஷ் மாற வேண்டும் என இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது திருமணம் தொடர்பான ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடலை பயன்படுத்த… Read More »வாழு.. வாழ விடு’ … நடிகர் தனுஷ்க்கு…. விக்னேஷ் சிவன் வேண்டுகோள்..

தனுஷை ”ஜெர்மானிய” மொழியில் திட்டிய நயன்தாரா….

நடிகை நயன்தாரா, நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எழுதியுள்ள கடிதம் தமிழ் திரையுலகில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. தனது கடிதத்தில், “Schadenfreude” என்ற ஜெர்மானிய வார்த்தையை குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா. அந்த… Read More »தனுஷை ”ஜெர்மானிய” மொழியில் திட்டிய நயன்தாரா….

கரூரில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் கரூர் மண்டலம் சார்பாக பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதியதாக பதிவு செய்த இரண்டு நகர் மற்றும் 3 புற நகர் பேருந்துகளை இன்று மின்சாரம் மதுவிலக்கு… Read More »கரூரில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்..

மதுபோதையில் பெண் போலீசிடம் ரகளை…….. பரபரப்பு…

  • by Authour

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது இந்த திருமணம் மண்டபத்திற்கு மது போதையில் வந்த பெண் ஒருவர் அங்கு வைத்திருந்த பூட்டுகளின் சாவி எடுத்துக்கொண்டு திருமண… Read More »மதுபோதையில் பெண் போலீசிடம் ரகளை…….. பரபரப்பு…

அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கனும்… அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான  மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினார். திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம், பொன்மலை பகுதி… Read More »அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கனும்… அமைச்சர் மகேஷ்….

அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

திமுகவில் இணைந்த கரூர் அதிமுக நிர்வாகிகள்….

  • by Authour

கரூர்  கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுகவை சேர்ந்த மூக்கனாங்குறிச்சி ஒன்றிய இணைச்செயலாளர் பொன்னுசாமி,  முன்னாள் காக்காவாடி ஊராட்சி  செயலாளர் எம்.தினேஷ் , காக்காவாடி  கிளை செயலாளர்  M.குங்குமராஜா உள்ளிட்ட அதிமுகவினர் கட்சியில் இருந்து விலகி… Read More »திமுகவில் இணைந்த கரூர் அதிமுக நிர்வாகிகள்….

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத்துக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர்   ப.குமார் … Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் ஆய்வு

error: Content is protected !!