Skip to content

Authour

ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010ம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு… Read More »ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு… வைகோ வாழ்த்து

கோவை, சூலூர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இன்று நான் சூலூரில் பேசுகின்ற… Read More »துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு… வைகோ வாழ்த்து

மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது

  • by Authour

மேட்டூர் அணையின்  நீர்மட்டம் 120 அ டி. அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி.   இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 90 டிஎம்சியாக உள்ளது. அணையில் 117.5  அடி தண்ணீர்… Read More »மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது

கோவை…. கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்..

கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கோவை மாவட்டம் சுல்தான்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனம் முட்டை கோழி… Read More »கோவை…. கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்..

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி(திமுக) இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப்பட்டதால் உமாமகேஸ்வரி பதவி இழந்தார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

வாணியம்பாடியில் நீர்நிலை புறம்போக்கை அகற்ற உத்தரவு… மாற்று இடம் கேட்டு…கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் காவாக்கரை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 80 வருட காலமாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த மக்கள் குடியிருக்கும் பகுதி… Read More »வாணியம்பாடியில் நீர்நிலை புறம்போக்கை அகற்ற உத்தரவு… மாற்று இடம் கேட்டு…கோரிக்கை

சாலையில் தடுமாறி விழுந்து உயிர் தப்பிய 10 வயது சிறுவன்… மயிலாடுதுறையில் பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள காளகஸ்திநாதபுரம்  கிராமத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் இன்று காலை 10 வயது சிறுவன் சாலையை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் தப்பிய சிசிடிவி… Read More »சாலையில் தடுமாறி விழுந்து உயிர் தப்பிய 10 வயது சிறுவன்… மயிலாடுதுறையில் பரபரப்பு..

சி.பி. ராதாகிருஷ்ணன் 20ம் தேதி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது.  இதில் பாஜக வேட்பாளராக  தமிழகத்தை சேர்ந்த  சி.பி. ராதாகிருஷ்ணன்  நிறுத்தப்பட்டு உள்ளார்.  அவர் வரும் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். … Read More »சி.பி. ராதாகிருஷ்ணன் 20ம் தேதி வேட்புமனு தாக்கல்

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நாட்டுப்படகுகள் மூலம் 6000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைப்பதால் மீனவர்களுக்கு… Read More »சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்…

கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடி தொழிலாளியை முதலை கடித்து படுகாயம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(55). மயிலாடுதுறை, தரங்கம்பாடி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினரான இவர் ஆறுகளில் விசிறு வலை வீசி மீன்பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இவரைப்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடி தொழிலாளியை முதலை கடித்து படுகாயம்…

error: Content is protected !!