Skip to content

Authour

திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

  • by Authour

திருச்சி , ஜீயபுரத்தை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் காந்தி நகரை சேர்ந்தவர் கணபதி. ஆட்டோ டிரைவர் இவரது மகன் மதிர்விஷ்ணு (19). இவர் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு… Read More »திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

போலி பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி கைது….

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் போலி பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து திருச்சி… Read More »போலி பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி கைது….

திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி, கல்லக்குடி  துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 19.11.2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 16.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது  என மின்செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

என் மடியில் கனமில்லை.. ஆதவ் அர்ஜூனா அறிக்கை

  • by Authour

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. எனது இல்லத்தில் அமலாக்கத்துறையின் சார்பாகக் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே… Read More »என் மடியில் கனமில்லை.. ஆதவ் அர்ஜூனா அறிக்கை

மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…. தந்தை-மகள் பலி…

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அசோக் குமாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக உடல்நிலை… Read More »மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…. தந்தை-மகள் பலி…

ஜெயங்கொண்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை…. வாகன ஓட்டிகள் அவதி…

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமானவரை மழை பெய்யும் என வானிலை… Read More »ஜெயங்கொண்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை…. வாகன ஓட்டிகள் அவதி…

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை., பட்டமளிப்பு விழா… குடியரசு தலைவர் வருகை..

திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரை வழங்குவதற்காக குடியரசு தலைவர் திரௌபதி… Read More »திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை., பட்டமளிப்பு விழா… குடியரசு தலைவர் வருகை..

3 விநாடிக்கு 10 கோடி….. தனுஷ் மீது நயன்தாரா கடும் கோபம்…

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண டாக்மென்ட்ரி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில் அதில் நானும் ரவுடி தான் பாடலை பயன்படுத்தியதற்காக தனுஷ் நோட்டிஸ் அனுப்பி உள்ளதார். தனுஷின் இந்த செயலுக்கு பல குற்றச்சாட்டு… Read More »3 விநாடிக்கு 10 கோடி….. தனுஷ் மீது நயன்தாரா கடும் கோபம்…

சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு…அமைச்சர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,… Read More »சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு…அமைச்சர் தகவல்

மயிலாடுதுறை…. தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபாடு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் முழுவதும், காவிரியில் நீராடி, இறைவனை வழிபட்டு, தங்கள்… Read More »மயிலாடுதுறை…. தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபாடு…

error: Content is protected !!