Skip to content

Authour

முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை: சற்று நேரத்தில் போப் உடல் நல்லடக்கம்

  • by Authour

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ( 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில்  இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர்… Read More »முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை: சற்று நேரத்தில் போப் உடல் நல்லடக்கம்

வக்ஃப் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்….எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை

கோவை மரக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு தொகுதி சார்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த வக்ஃப் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில்… Read More »வக்ஃப் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்….எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை

உழைக்கும் மகளிர் அணிக்கு எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்-கனிமொழி எம்.பி..

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2கோவையில் நடந்த தி.மு.க மகளிர் அணி கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி எம்.பி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது : அணி கருத்தரங்கில் பேசிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணியின் தேர்தல் பணி… Read More »உழைக்கும் மகளிர் அணிக்கு எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்-கனிமொழி எம்.பி..

முன்னாள் MLAக்கள் பென்சன் உயர்வு

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை மாதம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரமாக உயர்த்தி  அரசு  அறிவித்து உள்ளது.இதுபோல  முன்னாள் உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம்  15 ஆயிரத்தில் இருந்து… Read More »முன்னாள் MLAக்கள் பென்சன் உயர்வு

திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=_W7_6jyox7uf-3wyதிருச்சி மாநகராட்சி மண்டலம் 1 க்குட்பட்ட நெல்சன் ரோடு பகுதியில் இன்று காலை மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடிநீர் மிகவும் கலங்கலாக தூசுகளுடன் வந்தது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த… Read More »திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

சித்திரை தேரோட்டம், ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.  இந்த ஆண்டுக்கான  சித்திரை தேர்த்திருவிழா … Read More »சித்திரை தேரோட்டம், ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வெள்ளம்

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..விஜய் பங்கேற்பு

  • by Authour

தவெக பூத் கமிட்டி மாநாடு  கோவை சரவணம்பட்டியில் உள்ள   தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும்   நடக்கிறது.இதில் கலந்து கொள்ள  கட்சித் தலைவர் நடிகர் விஜய் தனி விமாம் மூலம் இன்று காலை சென்னையில் இருந்து… Read More »கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..விஜய் பங்கேற்பு

என்எல்சி தொழிற்சங்க தேர்தல்: திமுக அமோக வெற்றி

  • by Authour

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது என்எல்சி நிறுவனம். இங்கு சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள்  பணியாற்றுகிறார்கள்.  பொதுத்துறை நிறுவனமான  என்எல்சி. நவரத்னா நிறுவனம் ஆகும். இங்கு  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் ஒவ்வொரு 4 வருடத்திற்கு… Read More »என்எல்சி தொழிற்சங்க தேர்தல்: திமுக அமோக வெற்றி

கரூர்… நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூரில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்… Read More »கரூர்… நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்…

IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு

  • by Authour

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி தேர்வுகளின் முடிவு  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில்  50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து படித்தவர்கள்.  தேர்ச்சி பெற்ற… Read More »IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு

error: Content is protected !!