Skip to content

Authour

பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

  • by Authour

தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில்… Read More »பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

அடுத்த 5 நாட்களில் எங்கெங்கே மழை…?

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், காற்றழுத்த… Read More »அடுத்த 5 நாட்களில் எங்கெங்கே மழை…?

மாநாட்டிற்கு பிறகு விஜயை காணோம்.. பிரேமலதா கிண்டல்..

சென்னையில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது… 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் தேர்தல்களுக்கான பணிகளை இப்போதை துவக்கிவிட்டோம். 234… Read More »மாநாட்டிற்கு பிறகு விஜயை காணோம்.. பிரேமலதா கிண்டல்..

சென்னை போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவு!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 4ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக… Read More »சென்னை போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவு!

தஞ்சை பெரிய கோவிலில் மாணவிகள் நாட்டியமாடி இசை அஞ்சலி…

  • by Authour

  தஞ்சை பெரிய கோவிலை கட்டி உலகுக்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் மாணவிகள் நாட்டியமாடி இசை அஞ்சலி…

இது தானா சேர்ந்த கூட்டம்.. கரூரில் இன்று திமுகவில் ஐக்கியமாகிய அதிமுக நிர்வாகிகள்..

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு… தமிழ்நாடு முன்னேறிட, திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி  அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில்… Read More »இது தானா சேர்ந்த கூட்டம்.. கரூரில் இன்று திமுகவில் ஐக்கியமாகிய அதிமுக நிர்வாகிகள்..

போலீஸ் தேடுது.. நடிகை கஸ்தூரி எஸ்கேப்.

  • by Authour

நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானாவிலும்… Read More »போலீஸ் தேடுது.. நடிகை கஸ்தூரி எஸ்கேப்.

காவிரி ஆற்றில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு..

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் பக்கமுள்ள நகப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் வினித் விமல்ராஜ்( 21). இவர், தனது கல்லூரி நண்பர்களான தர்மபுரியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ரகுமான்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு..

கட்டு கட்டாக ரூ 11.70 லட்ச லஞ்ச பணத்துடன் சிக்கிய நகராட்சி கமிஷனர்..

  • by Authour

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தவர் ஜஹாங்கீர் பாஷா (53) நேற்று இரவு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு, 11:70 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் செல்வதாக ஊட்டி லஞ்ச… Read More »கட்டு கட்டாக ரூ 11.70 லட்ச லஞ்ச பணத்துடன் சிக்கிய நகராட்சி கமிஷனர்..

பிரபல நடிகர் டில்லி கணேஷ் காலமானார்..

பிரபல நடிகர் டில்லி கணேஷ் (80) வயது மூப்பின் காரணமாக, இன்று அதிகாலை  சென்னையில் காலமானார்.  டில்லி கணேஷ் ஆகஸ்ட் 1ம் தேதி 1944ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். 1964- 1974ம் ஆண்டு வரை… Read More »பிரபல நடிகர் டில்லி கணேஷ் காலமானார்..

error: Content is protected !!