Skip to content

Authour

திருப்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டம்…. 4 பேர் கைது…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதனால் கூலி தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா… Read More »திருப்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டம்…. 4 பேர் கைது…

தீபாவளி பண்டிகை… சிறப்பு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு.. தொடக்கம்

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட  உள்ளது. இதனையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கடைசி நேர அலைச்சலை… Read More »தீபாவளி பண்டிகை… சிறப்பு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு.. தொடக்கம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி- டிரம்ப் இன்று சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக… Read More »உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி- டிரம்ப் இன்று சந்திப்பு

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

  • by Authour

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர்   கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய  வரும் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல்… Read More »துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 11ம் வகுப்பு மாணவர் மாயம்..

  • by Authour

தஞ்சாவூர் அருகே சிவாஜிநகர் பகுதியில் ஓடும் புதுஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி இருந்த 11ம் வகுப்பு மாணவர் கால் வழுக்கி விழுந்து ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் நகர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 11ம் வகுப்பு மாணவர் மாயம்..

தஞ்சையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு.. ஒருவர் மாயம்..

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 3-பள்ளி மாணவிகளில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே சருக்கை… Read More »தஞ்சையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு.. ஒருவர் மாயம்..

மாநில அளவில் சிலம்பம் போட்டி..திருச்சியில் மாணவ -மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

  திருச்சி உறையூரில் உள்ள சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி யை ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு கலை கூடம்… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி..திருச்சியில் மாணவ -மாணவிகள் பங்கேற்பு..

முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு VSB மலர் தூவி மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர், முரசொலி மாறனின் 92- வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் முன்பு அவருடைய உருவ படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர்… Read More »முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு VSB மலர் தூவி மரியாதை

கூலி..18 வயதுக்கு கீழ் சென்றவர்களுக்கு கோவை தியேட்டரில் அனுமதி மறுப்பு..

ரஜினி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் கூலி படம் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதால் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில்… Read More »கூலி..18 வயதுக்கு கீழ் சென்றவர்களுக்கு கோவை தியேட்டரில் அனுமதி மறுப்பு..

விசிக தலைவர் திருமா-வின் சின்னம்மா காலமானார்..

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மா. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சின்னம்மா ஆவார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில… Read More »விசிக தலைவர் திருமா-வின் சின்னம்மா காலமானார்..

error: Content is protected !!