Skip to content

Authour

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் கோவை டாடாபாத் 8-வது வீதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி தனது… Read More »கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது. அப்போது அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் மேல வணியகுடி பகுதியைச்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி சுமதி (29) இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.பின்னர்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மத்திய பேருந்து நிலையம் கோயம்புத்தூர் பஸ் நிறுத்தம்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

தஞ்சை… பள்ளியில் அறிவியல் கண்காட்சி… கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு..

தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாகக்குழு செயலர் தனசேகரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சிக்கு திருச்சி அண்ணா அறிவியல்… Read More »தஞ்சை… பள்ளியில் அறிவியல் கண்காட்சி… கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு..

தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் கிராமத்தில், பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி, தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு… Read More »தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

விஜய்க்கு வாழ்த்து… தஞ்சையில் நடிகை வனிதா விஜயகுமார்….

  • by Authour

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடிகை வனிதா விஜயகுமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதல் முறையாக பெரிய கோயிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.… Read More »விஜய்க்கு வாழ்த்து… தஞ்சையில் நடிகை வனிதா விஜயகுமார்….

மூளைச்சாவில் உயிரிழந்த பெண்…உடல் உறுப்புகள் தானம்….குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே ஆறுதல்..

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த 8ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வேளாண்மை… Read More »மூளைச்சாவில் உயிரிழந்த பெண்…உடல் உறுப்புகள் தானம்….குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே ஆறுதல்..

error: Content is protected !!