Skip to content

Authour

எச். ராஜா மீது மமக சார்பில் திருச்சி போலீஸ் ஸ்டேசனில் புகார்…

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்களை தவறான கருத்து மூலம் விமர்சித்த பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா மீது திருச்சியில் மணப்பாறை, உறையூர், தில்லை… Read More »எச். ராஜா மீது மமக சார்பில் திருச்சி போலீஸ் ஸ்டேசனில் புகார்…

மறுசுழற்சி ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

  • by Authour

கரூர் மாவட்டம் காக்காவாடி பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் மறுசுழற்சி செய்யப்பட்டு ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை… Read More »மறுசுழற்சி ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

மாநில அளவில் தடகள போட்டி… தங்கம் வென்ற புறத்தாக்குடி மாணவி.. பள்ளியில் உற்சாக வரவேற்பு

  • by Authour

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர் . இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய… Read More »மாநில அளவில் தடகள போட்டி… தங்கம் வென்ற புறத்தாக்குடி மாணவி.. பள்ளியில் உற்சாக வரவேற்பு

அமெரிக்க அதிபர் மாளிகையில் முதல்முறையாக பெண் நியமிப்பு…. டிரம்ப் நடவடிக்கை

  • by Authour

அமெரிக்க அதிபர் மாளிகையின் தலைமை அதிகாரியாக முதன்முறையாக ஒரு பெண்ணை நியமித்து டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்ப் வெற்றி பெற்றார். ஜன.20ம் தேதி அவர் அதிபராக… Read More »அமெரிக்க அதிபர் மாளிகையில் முதல்முறையாக பெண் நியமிப்பு…. டிரம்ப் நடவடிக்கை

திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலை கடந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே சென்றபோது முன்னாள் சென்ற… Read More »திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் அகற்றம்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை இடிக்கும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 முறை ஆக்கிரமிப்பை அகற்ற… Read More »ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் அகற்றம்…

சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

  • by Authour

கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் நல்வாய்ப்பாக 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். பேருந்து மோதிய… Read More »சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110  துணைமின் நிலையங்களில் 12.11.2024 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00… Read More »திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

  • by Authour

தஞ்சை அருகே செல்லப்பன் பேட்டையில் பெரியப்பாவுடன் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த வாலிபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இன்று காலை தஞ்சாவூர் பிணமாக கரை ஒதுங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

  • by Authour

கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மயக்க நிலையில் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

error: Content is protected !!