Skip to content

Authour

கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மதுக்கரை, பேரூர், தீத்திபாளையம், தடாகம், வடவள்ளி, மருதமலை, கணுவாய் போன்ற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில்… Read More »கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த… Read More »அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பர்வீன் தியேட்டர் அருகில் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் குளோரி (54) என்பவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில்… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது….

இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

  • by Authour

சென்னை மாதவரம் பகுதியில் நேற்றிரவு, ரேபிடோ பைக் ஓட்டும் இளைஞர் சீனிவாசன் என்பவரை தாக்கி வெள்ளி மோதிரங்கள் பறிக்கப்பட்டது. பி.டெக் மாணவர் திலீப், பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய அருண்குமார் மற்றும் ஈஸ்வர் ஆகிய… Read More »இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

டிரம்பை கொல்ல திட்டமிட்ட ஈரான்…

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் தேர்வாகி உள்ளார். ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரசார கூட்டத்தில் மேடையில் பேசிக் கொண்டு… Read More »டிரம்பை கொல்ல திட்டமிட்ட ஈரான்…

விசிக கட்சியினரை குண்டாசில் கைது செய்ய வேண்டும்…. பாமக சார்பில் புகார் மனு…

கடலுார் மாவட்டம், புவனகிரியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில், மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியை அவதுாறான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்கள் குண்டர் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க… Read More »விசிக கட்சியினரை குண்டாசில் கைது செய்ய வேண்டும்…. பாமக சார்பில் புகார் மனு…

வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்….

திருச்சி வருமான வரித்துறை சார்பில் வருகின்ற 11-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம் திருச்சி பாரதியார் சாலையில் உள்ள பல்நோக்கு சேவை சங்கம் அரங்கில்… Read More »வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்….

திருச்சியில் வீரமாமுனிவர் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மரியாதை…

  • by Authour

திருச்சி பாலக்கரை எடத்தெரு புனித வியாகுல மாதா கோவில் வளாகத்தில் உள்ள தமிழ் வளர்த்து தொண்டு ஆற்றிய, திருக்குறளை மொழி பெயர்த்த புனித வீரமாமுனிவர் 344 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு… Read More »திருச்சியில் வீரமாமுனிவர் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மரியாதை…

கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

  • by Authour

முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் நேற்றைய தினம் திருப்பதியில் காலமானார். அவரது உடல் நேற்றிரவு கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை செல்வராஜ் உடலுக்கு இன்று காலை தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட போதைக்காக பயன்படுத்தப்படும் 7,800 மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.   கோவை கமிஷனர் அலுவலகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட… Read More »கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

error: Content is protected !!