Skip to content

Authour

பாஜக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…. கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்…

  • by Authour

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான அமரன் படம் வெறுப்பின் விதைப்பு என்றும், வரலாற்று திரிப்பு என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். எச்.ராஜா சமீபத்தில் சென்னை… Read More »பாஜக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…. கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்…

நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்…..யோகா பயிற்சியாளரை கரம்பிடித்தார்

  • by Authour

சில திரைப்படங்களிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கு சர்வதேச யோகா பயிற்சியாளராக பணியாற்றிவர் லோவல் தவான்.  அங்கு… Read More »நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்…..யோகா பயிற்சியாளரை கரம்பிடித்தார்

தஞ்சை…. தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு…

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கும்பகோணம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் திருவையாறு அருகே காமராஜ நகர் பகுதியில் நடக்கும் சாலைப்பணிகள் தரமற்ற முறையில் உள்ளது. இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க… Read More »தஞ்சை…. தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு…

பேராசிரியர் செல்வராசனுக்கு…..கலைஞர் செம்மொழி தமிழ் விருது….. முதல்வர் வழங்கினார்

2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024ஆம் ஆண்டிற்கான செம்மொழித்… Read More »பேராசிரியர் செல்வராசனுக்கு…..கலைஞர் செம்மொழி தமிழ் விருது….. முதல்வர் வழங்கினார்

தஞ்சையில்…….ராஜராஜ சோழன் சதய விழா….. நாளை தொடக்கம்

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மாமன்னர் ராஜராஜசோழனின் சதய… Read More »தஞ்சையில்…….ராஜராஜ சோழன் சதய விழா….. நாளை தொடக்கம்

ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….

  • by Authour

கோவை, தடாகம் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சின்ன தடாகம் பகுதியில்… Read More »ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….

திருச்சி வனத்துறை உதவி வனவர் மயங்கி விழுந்து பலி….

  • by Authour

திருச்சி, தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா இவரது கணவர் சுரேஷ்குமார் (49).இவர் திருச்சி வனத்துறையில் உதவி வனவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ந்தேதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது… Read More »திருச்சி வனத்துறை உதவி வனவர் மயங்கி விழுந்து பலி….

அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

திருச்சி கோட்டை போலீசார் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 29ந் தேதி காலை சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் மயங்கிய நிலையில்… Read More »அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

சென்னை…. கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும், அவரது மனைவி… Read More »சென்னை…. கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

  • by Authour

திருச்சி,பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் அபிஷேக் (15). இவர் திருச்சி உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அபிஷேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்கரையில் உள்ள உறவினர்… Read More »திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

error: Content is protected !!