Skip to content

Authour

திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

  • by Authour

திருச்சி,பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் அபிஷேக் (15). இவர் திருச்சி உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அபிஷேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்கரையில் உள்ள உறவினர்… Read More »திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

போலீஸ் மீது ஆபாச அர்ச்சனை….. சென்னை பீச் ஜோடிக்கு ஜாமீன்

  • by Authour

சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த காரை எடுக்குமாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூறியபோது, அந்த காரில் இருந்த ஜோடி, போலீசாரை ஆபாசமாக திட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக… Read More »போலீஸ் மீது ஆபாச அர்ச்சனை….. சென்னை பீச் ஜோடிக்கு ஜாமீன்

பருவ மழை……. சீரான மின்விநியோகம் குறித்து …… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

  • by Authour

பருவ மழைக்காலம் மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும்… Read More »பருவ மழை……. சீரான மின்விநியோகம் குறித்து …… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து இன்று மதியம் 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் டில்லி  புறப்பட தயாரானது.  விமானம் நடைமேடையில் இருந்து ஓடு பாதைக்கு சென்றபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக… Read More »சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

தமிழக அரசு பஸ்களுக்கு பம்பை வரை அனுமதி…

தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக SETC பேருந்துகள் பம்பையில் இருந்து புறப்பட கேரள அரசு அனுமதித்துள்ளது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசுப் பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து மட்டுமே புறப்பட கேரள… Read More »தமிழக அரசு பஸ்களுக்கு பம்பை வரை அனுமதி…

பெண்களுக்கு…. ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க கூடாது…..உ.பி.யில் சட்டம் வருகிறது

உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கடந்த 28-ந்தேதி லக்னோவில் ஆலோசனை நடத்தினர். பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.… Read More »பெண்களுக்கு…. ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க கூடாது…..உ.பி.யில் சட்டம் வருகிறது

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையும் தயார்….தஞ்சை கலெக்டர்

தஞ்சையில் நாளை முதல் இரண்டு நாட்கள் சதய விழா நடைபெறுவதையொட்டி ராஜராஜ சோழன் சிலையை ஆய்வு செய்த மாவட்டகலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறியதாவது: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து அனைத்து உபகரண பொருட்களும்… Read More »பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையும் தயார்….தஞ்சை கலெக்டர்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 48 மணிநேரத்தில் உருவாகும்

  • by Authour

தென்மேற்கு வங்க கடலில்  அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்து  உள்ளது. அத்துடன்  மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட  காவிரி… Read More »வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 48 மணிநேரத்தில் உருவாகும்

246 பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை…… முதல்வர் வழங்கினார்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 246 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கோட்டையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள்  கே. என்.… Read More »246 பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை…… முதல்வர் வழங்கினார்

ஜெயங்கொண்டத்தில் கைத்தறி பூங்கா 3 மாதத்தில் அமைக்கப்படவுள்ளது… அமைச்சர் காந்தி…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவினை அமைக்கும் பொருட்டு துணிநூல் துறையின் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான இடத்தினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்… Read More »ஜெயங்கொண்டத்தில் கைத்தறி பூங்கா 3 மாதத்தில் அமைக்கப்படவுள்ளது… அமைச்சர் காந்தி…

error: Content is protected !!