Skip to content

Authour

தஞ்சையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு.. ஒருவர் மாயம்..

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 3-பள்ளி மாணவிகளில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே சருக்கை… Read More »தஞ்சையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு.. ஒருவர் மாயம்..

மாநில அளவில் சிலம்பம் போட்டி..திருச்சியில் மாணவ -மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

  திருச்சி உறையூரில் உள்ள சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி யை ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு கலை கூடம்… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி..திருச்சியில் மாணவ -மாணவிகள் பங்கேற்பு..

முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு VSB மலர் தூவி மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர், முரசொலி மாறனின் 92- வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் முன்பு அவருடைய உருவ படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர்… Read More »முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு VSB மலர் தூவி மரியாதை

கூலி..18 வயதுக்கு கீழ் சென்றவர்களுக்கு கோவை தியேட்டரில் அனுமதி மறுப்பு..

ரஜினி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் கூலி படம் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதால் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில்… Read More »கூலி..18 வயதுக்கு கீழ் சென்றவர்களுக்கு கோவை தியேட்டரில் அனுமதி மறுப்பு..

விசிக தலைவர் திருமா-வின் சின்னம்மா காலமானார்..

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மா. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சின்னம்மா ஆவார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில… Read More »விசிக தலைவர் திருமா-வின் சின்னம்மா காலமானார்..

ரசிகர் கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷன் கைது

பெங்களூர் : கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, ரேணுகாசாமி கொலை வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அன்று வழங்கிய ஜாமீன் உத்தரவை… Read More »ரசிகர் கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷன் கைது

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. இந்த கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மத்திய அரசு அரசியல் நோக்கோடு வருமான வரித்துறை, அமலாக்க துறையை… Read More »திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..

செல்போன் திருடன் கைது… போதை மாத்திரை விற்பன-திருச்சி க்ரைம்

செல்போன் திருடன் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32) இவர் பஞ்சப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு வாலிபர் அரவிந்தன் சட்டை பாக்கெட்டில்… Read More »செல்போன் திருடன் கைது… போதை மாத்திரை விற்பன-திருச்சி க்ரைம்

திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சி சிறுகனூரில் செப்டம்பர் 15-ந்தேதி மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி… Read More »திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சியில் 31ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

  • by Authour

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31-ந்தேதி… Read More »திருச்சியில் 31ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

error: Content is protected !!