Skip to content

Authour

குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்

கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகர் கிழக்கு தெருவில் காளியம்மன், மாரியம்மன், பால விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. பழைய கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டி… Read More »குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்

ஜெயங்கொண்டம்.. தமிழக முதல்வர் தங்கும் பயணியர் மாளிகையை அமைச்சர்கள் ஆய்வு…

அரியலூர்  மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 14ஆம் தேதி இரவு ஜெயங்கொண்டத்தில் உள்ள பயணியர் மாளிகையில் தங்குகிறார் 15ஆம் தேதி ஜெயங்கொண்டம் அருகே  மகிமைபுரத்தில் அமைய… Read More »ஜெயங்கொண்டம்.. தமிழக முதல்வர் தங்கும் பயணியர் மாளிகையை அமைச்சர்கள் ஆய்வு…

திருவண்ணாமலை…. அண்ணாமலையார் கோவில் தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழாஅடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 4-ந்தேதியன்று கொடியேற்றமும்,… Read More »திருவண்ணாமலை…. அண்ணாமலையார் கோவில் தேர் வெள்ளோட்டம்

கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர்… Read More »கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

ராணுவம், போலீஸ் பணி………மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

  • by Authour

சென்னை கடலோர  பாதுகாப்பு குழும எஸ்.பி உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் மஞ்சுளா  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தஞ்சை மாவட்ட  27  மீனவ கிராமத்தை சேர்ந்த +2 படித்த கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு,… Read More »ராணுவம், போலீஸ் பணி………மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

திருச்சி பெண்ணை நிர்வாணவீடியோ எடுத்து பிளாக் மெயில்…..நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த 42 வயது பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள  புகாரில் கூறியிருப்பதாவது: திருச்சி, சீனிவாச நகர், 7வது தெருவை சேர்ந்த குமார் என்பவருடன் ஒரு ரிசார்ட்டில்… Read More »திருச்சி பெண்ணை நிர்வாணவீடியோ எடுத்து பிளாக் மெயில்…..நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

  • by Authour

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14_ வது வார்டு அமைந்துள்ள டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 142 மாணவிகளுக்கு… Read More »2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.   அந்த அறிவிப்பின்படி, திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

மயிலாடுதுறை  மாவட்டத்தில் நேற்று   நள்ளிரவு முதல் விடியற்காலை வரை இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்தது. ஆனால் இன்று காலை மழை இல்லை.  இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

error: Content is protected !!