Skip to content

Authour

திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.   அந்த அறிவிப்பின்படி, திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

மயிலாடுதுறை  மாவட்டத்தில் நேற்று   நள்ளிரவு முதல் விடியற்காலை வரை இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்தது. ஆனால் இன்று காலை மழை இல்லை.  இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

திருச்சி…கொலை வழக்கில் தந்தை-மகனுக்கு 7 ஆண்டு சிறை…..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (71) மகன் ஜெயபாலன் (44). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், ஆரோக்கிய சாமி (63), அவர் மனைவி ரெஜினா மேரி (55), மகன் ரவி… Read More »திருச்சி…கொலை வழக்கில் தந்தை-மகனுக்கு 7 ஆண்டு சிறை…..

திருவாரூரில் கனமழை….. பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை

  • by Authour

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதலே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  இன்று காலையிலும்  கனமழை நீடிக்கிறது. இன்று காலை 10 மணி வரை திருவாரூருக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு… Read More »திருவாரூரில் கனமழை….. பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை

பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுகிறது…அமைச்சர் ராஜகண்ணப்பன்..

கோவை பச்சாபாளையத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த பால்வளத்துறை… Read More »பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுகிறது…அமைச்சர் ராஜகண்ணப்பன்..

கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசினார். இணையதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூர்… Read More »கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

நாகர்கோவில் அருகே பீமநகரி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(31). இவருக்கு குடும்பசொத்து தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனை சரிசெய்ய தக்கலை அருகே முட்டைக்காடு சரல்விளையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி (55) என்பவரை அணுகினார். அப்போது… Read More »சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

கேப்டனுடன் வாக்குவாதம்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்..

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்… Read More »கேப்டனுடன் வாக்குவாதம்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்..

ட்ரம்ப் வெற்றி எதிரொலி.. எலான் மஸ்க் சொத்துக்கள் ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்வு

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் வெற்றிக்கு தீவிரமாக பாடுபட்ட எலான் மஸ்க். அந்த வகையில், அவரது ஆதரவை பெற்ற உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான்… Read More »ட்ரம்ப் வெற்றி எதிரொலி.. எலான் மஸ்க் சொத்துக்கள் ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்வு

திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை…..

  • by Authour

திருச்சி சூர்யாவுக்கு தற்போதுள்ள சூழலில் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா,  உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்… Read More »திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை…..

error: Content is protected !!