Skip to content

Authour

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை நேற்று முன் தினம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய… Read More »வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இல. கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

  • by Authour

சென்னை, நாகாலாந்து ஆளுநரும், மூத்த பாஜக தலைவருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். தற்பொழுது, சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசனின் இல்லத்தில் அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மலர்… Read More »இல. கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

EDக்கும் அஞ்சமாட்டோம்.! மோடிக்கும் அஞ்சமாட்டோம்.! – ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..!!

‘வாக்கு திருட்டு’ என்ற  சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்… Read More »EDக்கும் அஞ்சமாட்டோம்.! மோடிக்கும் அஞ்சமாட்டோம்.! – ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..!!

கிருஷ்ண ஜெயந்தி…. தஞ்சையில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள அருள்மிகு நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் பாமா, ருக்மணி, நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தஞ்சை கீழவாசல் சாலையில் பாமா, ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் ஆலயம் அமைந்துள்ளது.… Read More »கிருஷ்ண ஜெயந்தி…. தஞ்சையில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை… ஆழியார் அணையில் 2414 கனஅடி நீர் வௌியேற்றம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து வினாடிக்கு 2414 கன அடி நீர் வெளியேற்றம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து… Read More »கோவை… ஆழியார் அணையில் 2414 கனஅடி நீர் வௌியேற்றம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

சென்னையில் எம்எல்ஏ வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் தவறவிட்ட தங்க செயினை உரியவரிடம் மீட்டு தந்த ரயில்வே போலீசார்…

கடந்த 14. 8.2025 சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில்  நஸ்ரின் ஜகன் என்ற பெண்மணி பயணம் செய்தார்.  புதுக்கோட்டையில் இறங்கும்போது தனது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச்… Read More »ரயிலில் தவறவிட்ட தங்க செயினை உரியவரிடம் மீட்டு தந்த ரயில்வே போலீசார்…

கரூரில் லைட் ஹவுஸ் திட்டம் … VSB தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர் மாநகராட்சி பகுதியில் கலங்கரை விளக்கம் எனும் லைட் ஹவுஸ் திட்டம் என்ற புதிய திட்டத்தின்கீழ் ரூ 800 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக நிர்வாக… Read More »கரூரில் லைட் ஹவுஸ் திட்டம் … VSB தொடங்கி வைத்தார்..

அரியலூர் – கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம், குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு ராஜன் இவரது மகன் கஜேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது பள்ளியில் நடைபெற்ற சுதந்திர… Read More »அரியலூர் – கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது

கோவை மாவட்டம், நெகமம் அருகே ஆவலப்பம்பட்டி கிராமத்தில் பணம் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். நெகமம் அருகே ஆவலப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 47 விவசாயி.… Read More »பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது

error: Content is protected !!