Skip to content

Authour

தண்டுமாரியம்மன் கோவிலில் செந்தில் டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்

  • by Authour

தண்டு மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செந்தில் டிரேடர்ஸ் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது கோவை தண்டுமாரியம்மன்… Read More »தண்டுமாரியம்மன் கோவிலில் செந்தில் டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்

ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

  • by Authour

ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இதில், கலந்து கொள்வதற்காக… Read More »ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

ஆம்னியில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்திய நபர் மீதுவழக்கு..

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoகரூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை ஆம்னி வாகனத்திற்கு சட்ட விரோதமாக பயன்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடி அருகே… Read More »ஆம்னியில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்திய நபர் மீதுவழக்கு..

கிரிக்கெட்: பாக். பிரிவில் இந்தியா இடம் பெறாது

பாகிஸ்தான் அரசும், அந்த நாட்டு தீவிரவாதிகளும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான  நாசவேலைகள், வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக  பாகிஸ்தானுடன் இந்தியா எந்த  விளைாயட்டு போட்டிகளிலும் பங்கேற்பதில்லை.  குறிப்பாக இருதரப்பு கிரிக்கெட் போட்டியில்… Read More »கிரிக்கெட்: பாக். பிரிவில் இந்தியா இடம் பெறாது

பாக். தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்- அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு… Read More »பாக். தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்- அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் ராணுவ வீரர் போக்சோவில் கைது

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=fS9bl5xOlRJu7W9Pதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சாரதா நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் நாட்றம்பள்ளி அடுத்த ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும்… Read More »பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் ராணுவ வீரர் போக்சோவில் கைது

மின்சாரம் தாக்கி 2 பேர்பலி… திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=sftMC_NhPiQhjRGHஜெபக்கூட பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர்பலி.. திருச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட புனரமைப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். திருச்சி பிராட்டியூர் பகுதியில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான… Read More »மின்சாரம் தாக்கி 2 பேர்பலி… திருச்சி க்ரைம்

திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=RROuoIYag5GboEgHதிருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பாபு (வயது 28). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பணம் வசூலிப்பது வழக்கம். பக்தர்களை அழைத்துச்… Read More »திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

குடும்ப தகராறு-மனைவி தற்கொலை… கள்ளக்காதல் விவகாரமா?

  • by Authour

https://youtu.be/_XwjS9WQA20?si=kb8GUztn-9bln6Eeதிருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன்கள் சீனிவாசன் மற்றும் ஆனந்தன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.சீனிவாசனுக்கு சிலம்பரசி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு பெண் ஒரு ஆண்… Read More »குடும்ப தகராறு-மனைவி தற்கொலை… கள்ளக்காதல் விவகாரமா?

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை..

பகல்காம் தாக்குதல்களை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அட்டாரி- வாகா எல்லை வழியாக பாகிஸ்தான்யர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து… Read More »தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை..

error: Content is protected !!