Skip to content

Authour

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் கைவரிசை…

திருச்சி உய்யக்கொண்டான்திருமலை 5 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர். சந்திரசேகரன் ( 67) .வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 30ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் கைவரிசை…

துணைமுதல்வர் உதயநிதி நாளை திருச்சி வருகை….. அமைச்சர் நேரு தலைமையில் வரவேற்புக்கு ஏற்பாடு

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் இல்ல திருமண விழாவில்… Read More »துணைமுதல்வர் உதயநிதி நாளை திருச்சி வருகை….. அமைச்சர் நேரு தலைமையில் வரவேற்புக்கு ஏற்பாடு

திருச்சியில் மெடிக்கல் ஷாப்பில் ரூ.18ஆயிரம் திருடிய பலே திருடன் கைது….

திருச்சி உறையூர் குழுமணி ரோடு லிங்கம் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு ( 40). இவர் உறையூர் திருத்தான்தோன்றி ரோடு பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம்போல்… Read More »திருச்சியில் மெடிக்கல் ஷாப்பில் ரூ.18ஆயிரம் திருடிய பலே திருடன் கைது….

மாவட்ட அளவில் தடகள போட்டி… திருச்சி வீரர்கள் சாதனை…

  • by Authour

திருச்சி எட்டரை,அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் ஐந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். பெண்கள் , ஆண்கள் பிரிவினர் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள மாவட்ட… Read More »மாவட்ட அளவில் தடகள போட்டி… திருச்சி வீரர்கள் சாதனை…

மாணவி மீது மோத இருந்த லாரி….சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்காரர்

  • by Authour

கோவை மாவட்டம் சூலூரில் ,  திருச்சி சாலை மற்றும் கலங்கல் சாலை சந்திப்பில்   காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் செல்வகணேஷ் என்ற… Read More »மாணவி மீது மோத இருந்த லாரி….சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்காரர்

டூவீலரில் பட்டாசு எடுத்து சென்ற நபர் பலி…

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது வெடித்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காளிராஜன் (52) உயிரிழந்தார். சிவகாசியில் தீபாவளி தினத்தன்று இருசக்கர வாகனத்தில் காளிராஜன்… Read More »டூவீலரில் பட்டாசு எடுத்து சென்ற நபர் பலி…

2026 தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்…..திருச்சியில் திருமா., பேட்டி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி  வந்தார்.  பின்னர் அவர் காரில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலை… Read More »2026 தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்…..திருச்சியில் திருமா., பேட்டி

மாநில மேம்பாட்டுக்கு ஓயாமல் உழைக்கும் சூரியன்….. முதல்வரை வரவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக  இன்று கோவை  வந்தார்.  விமான நிலையத்தில்  முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசு கொடுத்து  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில்… Read More »மாநில மேம்பாட்டுக்கு ஓயாமல் உழைக்கும் சூரியன்….. முதல்வரை வரவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்

கோவை வந்தார் முதல்வர் ஸ்டாலின்…….4 கி.மீ.தூரம் திரண்ட மக்கள் கடல்……சபாஷ் செந்தில் பாலாஜி என பாராட்டு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம்   புறப்பட்டு 11 மணிக்க கோவை வந்தார். விமான நிலையத்தில்  மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி  முதல்வருக்கு … Read More »கோவை வந்தார் முதல்வர் ஸ்டாலின்…….4 கி.மீ.தூரம் திரண்ட மக்கள் கடல்……சபாஷ் செந்தில் பாலாஜி என பாராட்டு

7 வயது மகன் வைரஸ் காய்ச்சலுக்கு பலி… தாய்-தந்தை தற்கொலை…

சிவகாசி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி அவரது மனைவி வக்தசலா இவர்கள் இருவருக்கும் கோவை வேடம்பட்டி பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 – ம் தேதி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா… Read More »7 வயது மகன் வைரஸ் காய்ச்சலுக்கு பலி… தாய்-தந்தை தற்கொலை…

error: Content is protected !!