Skip to content

Authour

ராமதாஸ் -அன்புமணி திடீர் சந்திப்பு…. தைலாபுரத்தில் பரபரப்பு

  • by Authour

சென்னை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தமிழக அரசியலில் பேசுபொருளாக உள்ளது. அன்புமணி, தனது தந்தையை சமாதானப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது,… Read More »ராமதாஸ் -அன்புமணி திடீர் சந்திப்பு…. தைலாபுரத்தில் பரபரப்பு

கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர்… சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் பிரனேஷ்.!

சென்னை 2025 சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடர் (Quantbox Chennai Grand Masters 2025) ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இது இந்தியாவின் மிக… Read More »கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர்… சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் பிரனேஷ்.!

தேமுதிக தலைவா் விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்…. பிரேமலதா!

நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் திருச்செங்கோட்டில் மக்களைத் தேடி மக்கள் தலைவா் என்ற தலைப்பில் வாலரைகேட் பகுதியில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து… Read More »தேமுதிக தலைவா் விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்…. பிரேமலதா!

ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..

  • by Authour

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளவர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில்… Read More »ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..

முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மைப்… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அரியலூர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்துயும், மயில் காவடி, பறவை காவடி எடுத்து தங்களது வேண்டுதலை… Read More »அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

நாகலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்

  • by Authour

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன் இன்று மாலை… Read More »நாகலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்

வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்

வன்முறை, குற்றங்களை தூண்டும் படங்கள், ரீல்ஸ்கள், தொடர்பாக இன்ஸ்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விரைவில் கடிதம்  அனுப்பவிருப்பதாக சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் ஆணையர் அருண் கூறுகையில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை… Read More »வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்

கருப்பு கொடியுடன்.. எஸ்டிபிஐ கட்சியினர்… கிராம சபை கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லிங்கமநாயக்கன் பட்டியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக SDPI கட்சி சார்பில் லிங்கம் நாயக்கன் பட்டி பஞ்சாயத்து… Read More »கருப்பு கொடியுடன்.. எஸ்டிபிஐ கட்சியினர்… கிராம சபை கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு

சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

  • by Authour

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர்  ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.… Read More »சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

error: Content is protected !!