Skip to content

Authour

திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

  • by Authour

நாட்டின் 79- வது சுதந்திர தின விழா திருச்சி சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி… Read More »திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

பிரதமர் மோடி தர இருக்கும் தீபாவளி பரிசு- சுதந்திர தின விழாவில் சூசகம்

சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி  செங்கோட்டையில் இன்று  21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.  அப்போது அவர் பேசும்போது,  , “இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது.… Read More »பிரதமர் மோடி தர இருக்கும் தீபாவளி பரிசு- சுதந்திர தின விழாவில் சூசகம்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு-3 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கைது…  2 பேருக்கு வலை வீச்சு திருச்சி திருவானைக்கோவில் கணேசபுரம் தோப்பைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 26) இவர் கடந்த 13ஆம் தேதி திருவானைக்கோவில் நெல்சன் சாலை அருகே… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு-3 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

புதுகை அருகே கிராமசபை கூட்டம்

  • by Authour

சுதந்திரதினத்தன்று  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சேர்மன்… Read More »புதுகை அருகே கிராமசபை கூட்டம்

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம்   இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது வெளிகள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மக்கள் உற்சாகமாக  கொண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில் … Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

விராலிமலை கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர் தவறி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது விராலிமலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது.  இந்த கோவில் பகுதியில் ஏராளமான மயில்கள்  வசிக்கின்றன. எனவே இங்கு மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று  பக்தர்கள்   கோரிக்கை வைத்துள்ளனர்.… Read More »விராலிமலை கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர் தவறி விழுந்து பலி

“என்னை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி”…. நடிகர் ரஜினிகாந்த்

  • by Authour

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும்  நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். கே.பாலச்சந்தர்  இயக்கத்தில் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி  வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலம்… Read More »“என்னை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி”…. நடிகர் ரஜினிகாந்த்

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

தமிழ் சினிமாவில் 90-களில்  முன்னணி நடிகைகளில் ஒருவராக  வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.  தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில்  பல்வேறு குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து  வரும் கஸ்தூரி, அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்கள்,  திரைப்பிரபலங்களின்… Read More »பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

அமைச்சர் மெய்யநாதன் தேசியகொடியேற்றி, பொது விருந்தில் பங்கேற்பு

  • by Authour

இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை  பொதிகை வளாகத்தில் தேசிய  கொடியினை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஏற்றி வைத்து… Read More »அமைச்சர் மெய்யநாதன் தேசியகொடியேற்றி, பொது விருந்தில் பங்கேற்பு

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கேரள நடிகையிடம் 2ம் நாள் விசாரணை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மீனு குரியன் என்ற மீனு முனிர். மலையாள திரைப்பட நடிகையான இவர், 2014-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்த தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை … Read More »சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கேரள நடிகையிடம் 2ம் நாள் விசாரணை

error: Content is protected !!