Skip to content

Authour

பியூட்டி பார்லர் பெண்ணிடம் அத்துமீறல்-அதிமுக பிரமுகர் கைது…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் மேலபாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிதா (23) என்றவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். மேலப்பாதி அப்பு என்கின்ற தினகரன் (28) நண்பரின் குழந்தை பிறந்தநாளுக்கு மேக்கப் போட… Read More »பியூட்டி பார்லர் பெண்ணிடம் அத்துமீறல்-அதிமுக பிரமுகர் கைது…

திருச்சி வியாபாரி குத்திக்கொலை

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதிருச்சி சஞ்சீவி நகர்  பொன்மணி நகரை சேர்ந்தவர்  கருக்குவேல் ராஜன்(44)  தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.  நேற்று மதியம் 2மணிக்கு கருக்குவேல் ராஜன் கடையில் இருந்தபோது  உறவினர் சரவணன்… Read More »திருச்சி வியாபாரி குத்திக்கொலை

48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwகாஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 4 தீவிரவாதிகளின்  புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து… Read More »48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு

கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை  பயிற்சியாளர் கவுதம் கம்பீர். இவர்   முன்னாள் பாஜக எம்.பி.  இவருக்கு  ஐஎஸ்எஸ்  காஷ்மீர் என்ற தீவிரவாத அமைப்பிடம் இருந்து  கொலை மிரட்டல் வந்துள்ளது.  இது குறித்து டில்லி  போலீசில்… Read More »கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

திருச்சி மாரிஸ் மேம்பால பணி 1 மாதத்தில் முடியும்- துரை வைகோ எம்.பி பேட்டி

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwரயில்வேபணிகள், குறைகளை களைதல்  தொடர்பான கலந்தாய்வு கூட்டம்  திருச்சியில் நடந்தது. தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில்  எம்.பிக்களும் பங்கேற்றனர்.  திருச்சி  எம்.பி. துரை வைகோவும் இதில் பங்கேற்றார். பின்னர் துரை… Read More »திருச்சி மாரிஸ் மேம்பால பணி 1 மாதத்தில் முடியும்- துரை வைகோ எம்.பி பேட்டி

கரூர்…அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=gYriyXqAtkpu0eO4கரூர் மாநகரை ஒட்டிய பெரிய ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி சிறுவர்கள் மூன்று பேர் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில்… Read More »கரூர்…அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…

தீவிரவாதிகளை வேட்டையாடுவோம் ….ராஜ்நாத் சிங்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=Yo-BMo0XIUukfxWwதீவிரவாதத்தை ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதி அனில் சவுகான்,… Read More »தீவிரவாதிகளை வேட்டையாடுவோம் ….ராஜ்நாத் சிங்

கோவை..மாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்…

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=Yo-BMo0XIUukfxWwகோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் அருகே பிரசித்திபெற்ற தண்டு மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக அக்கினிச்சாட்டு, திருவிளக்கு வழிபாடு,… Read More »கோவை..மாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்…

அரியலூர் மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் நில அளவை….

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் நில அளவை துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் (Drone) மூலம் நில அளவை செய்யும் பணியினை… Read More »அரியலூர் மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் நில அளவை….

ஆம்பூர் அருகே பழ வியாபாரி வீட்டில் நகை -பணம் கொள்ளை

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பாலான் இவர் பழ வியாபாரம் செய்து வரும் நிலையில் நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்ற நிலையில், அதனை அறிந்த மர்மநபர்கள்,… Read More »ஆம்பூர் அருகே பழ வியாபாரி வீட்டில் நகை -பணம் கொள்ளை

error: Content is protected !!