Skip to content

Authour

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட  ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்  மேற்கண்ட 2 மண்டல  தூய்மை பணியாளர்கள்  13 தினங்களாக  தொடர்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை

  • by Authour

நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது.  டெல்லி  செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர்  ஏற்றினார்.  அப்போது… Read More »எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை

கோவையில் கலெக்டர் பவன்குமார் தேசியக்கொடி ஏற்றினார்..

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கலந்து கொண்டு… Read More »கோவையில் கலெக்டர் பவன்குமார் தேசியக்கொடி ஏற்றினார்..

புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று 79-வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,   தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்  காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை… Read More »புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா  கோலாகலமாக நடந்தது.  இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை… Read More »நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுப்பு..

முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நிற்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது. வளர்ப்பு யானைகள் தும்பி கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். நாட்டின் 79வது சுதந்திர தின விழா நீலகிரி மாவட்டம் முதுமலை… Read More »முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுப்பு..

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால்   நேற்று  தனது பிறந்த தினத்தையொட்டி குடும்பத்தினருடன் சென்று,     தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினை  முகாம் அலுவலகத்தில் சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  பெற்றார்.

மயிலாடுதுறையில்… சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்..

  • by Authour

மயிலாடுதுறையில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று… Read More »மயிலாடுதுறையில்… சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்..

திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில்   இன்று  சுதந்திர தின விழா  விமரிசையாக  கொண்டாடப்பட்டது. மண்டல பொது மேலாளர் D. சதீஷ்குமார் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து… Read More »திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தேசிய கொடி ஏற்றினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி… Read More »திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

error: Content is protected !!