Skip to content

Authour

சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

  • by Authour

வேலூர், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (69) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு ஆம்பூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் அவரது மனைவி கோடீஸ்வரி சமையலராக வேலை… Read More »சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் க்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். ஆடி மாதத்தை முன்னிட்டு… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்… முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப சுதந்திர தினத்தில் உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கூறி… Read More »ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்… முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

தஞ்சாவூா், ஆக.15- தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

79வது சுதந்திர தினம்…. அரியலூரில் தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்…

இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர் திறந்த… Read More »79வது சுதந்திர தினம்…. அரியலூரில் தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்…

கரூரில் 79 ஆவது சுதந்திர தினம்.. தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- போலீசாரின் அணிவகுப்பு

  • by Authour

ரூரில் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு… Read More »கரூரில் 79 ஆவது சுதந்திர தினம்.. தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- போலீசாரின் அணிவகுப்பு

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை நாட்டு மக்களுடன் கொண்டாடிட பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா… Read More »செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

புதிய திட்டப்பணி… பெரம்பலூர் எம்பி அருண்நேரு தொடங்கி வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.91 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணி மற்றும் 15 – வது நிதி ஆணைய மானிய திட்டத்தின்… Read More »புதிய திட்டப்பணி… பெரம்பலூர் எம்பி அருண்நேரு தொடங்கி வைத்தார்..

மகளிர் உரிமை தொகை.. இன்னும் 2 மாதத்தில் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர்

சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில்  அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்த 129 மகளிர்க்கு தையல் இயந்திரமும் கணினி பயிற்சி பெற்ற… Read More »மகளிர் உரிமை தொகை.. இன்னும் 2 மாதத்தில் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர்

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக… எல்.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …. கைது

சென்னை அம்பத்தூர் 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களில் பணிபுரியாற்றிய தூய்மை பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பணி நீக்கம் செய்த நிலையில், அந்த தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு… Read More »தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக… எல்.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …. கைது

error: Content is protected !!