Skip to content

Authour

சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது

சென்னையில் போராட்டம் நடத்திவந்த தற்காலிக தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து போகீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய… Read More »சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது

கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி செல்வராஜ்.வயது 55. இவரது மகள் திரிஷா வயது 19. டெக்ஸ் கூலி தொழிலாளி. இன்று காலை தனது வீட்டின் அருகில்… Read More »கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

ரஜினியின் கூலி திரைப்படம் எப்படி? ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின்  170வது படம் கூலி.   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில்  சத்யராஜ்,  நாகர்ஜூனா,  அமீர்கான்,  ஸ்ருதிஹாசன், உள்ளிட்ட  பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. இந்த திரைப்படம் இன்று  உலகம் முழுவதும்… Read More »ரஜினியின் கூலி திரைப்படம் எப்படி? ரசிகர்கள் உற்சாகம்

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு எலுமிச்சையால் அலங்காரம்

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பால வராகி அம்மன் திருக்கோவில் உள்ளது பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் என பத்துக்கு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு எலுமிச்சையால் அலங்காரம்

டூவீலர் மீது கார் மோதி விபத்து… தந்தை-2 குழந்தைகள் பலி…. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை பைபாஸ் பாலம் அருகில் பின்னால் வந்த கார் மோதியதில் ஒரே பைக்கில் சென்ற அப்பா மற்றும் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… தந்தை-2 குழந்தைகள் பலி…. தஞ்சையில் பரிதாபம்..

அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ஆதிகுடிகாடு கிராமம். இங்கு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராம மக்கள் இந்த செல்லியம்மனை வழிபட்டு வருகின்றனர்.  நேற்றுமுன்தினம் அதிகாலையில் கோயில் இரும்புக் கதவுகளின் பூட்டை… Read More »அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • by Authour

இந்திய திரு நாட்டின் 79வது சுதந்திர தினம்  நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின்  தேசிய கொடி ஏற்றி வைத்து விருதுகள் வழங்குகிறார்.   அதைத்தொடர்ந்து போலீஸ் , ராணுவத்தின்… Read More »நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி, டிரம்பை சந்திப்பாரா?

  • by Authour

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர்    டிரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக  போர்… Read More »அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி, டிரம்பை சந்திப்பாரா?

வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மேலகல்கண்டார்கோட்டையில் தான் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் திருச்சி பொன்மலை கோட்டம் 30-வது வார்டு அலுவலகம் முன்னாள்… Read More »வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

error: Content is protected !!